Home Tags இந்திய உச்ச நீதிமன்றம்

Tag: இந்திய உச்ச நீதிமன்றம்

“நீட்” தேர்வு முடிவுகள் வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி - தமிழ் நாட்டில் நீட் (NEET) தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை நீக்கி, அந்தத் தேர்வு முடிவுகளை வெளியிட இன்று திங்கட்கிழமை காலை கூடிய...

கர்ணனின் தண்டனையை இரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறைத் தண்டனையை இரத்து செய்யக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம்...

“முத்தலாக்” வழக்கு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது!

புதுடில்லி - கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த முத்தலாக் எனப்படும் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறும் இஸ்லாமிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் இன்று முடிவுக்கு வந்த நிலையில்,...

கர்ணனைத் தேடும் கொல்கத்தா காவல் துறை!

சென்னை – சர்ச்சைக்குரிய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.எஸ்.கர்ணனை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கைது மேற்கு வங்காள மாநிலத்தின் காவல் துறையினர் சென்னை வந்துள்ளனர். இருப்பினும் கர்ணன்...

நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை!

புதுடெல்லி - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிபதி கர்ணனை சிறைக்கு அனுப்பவில்லை என்றால், நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத்தை...

நிர்பயா வழக்கில் இறுதித் தீர்ப்பு: குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதியாகுமா?

புதுடெல்லி - டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இறுதித்தீர்ப்பு அறிவிக்கவிருக்கிறது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து...

3 முறை ‘தலாக்’ – நடைமுறைக்கு முடிவு – மோடி அறிவிப்பு!

புதுடில்லி - மூன்று முறை 'தலாக்' சொல்லி விவாகரத்து பெறலாம் என்ற இஸ்லாமியச் சட்ட நடைமுறையைத் தனது அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகின்றது என்று அறிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த...

ஜெயலலிதாவின் ரூ.100 கோடி அபராதம் கட்டத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவிற்குச் சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட...

கைது ஆணையை ஏற்க மறுத்த கர்ணன்!

கொல்கத்தா – இந்திய உச்ச நீதிமன்றத்துடன் போராட்டம் நடத்தி வரும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் (படம்), இன்று வெள்ளிக்கிழமை தனக்கு எதிராக விடுக்கப்பட்ட கைது ஆணையை ஏற்க மறுத்தார். ஏழு நீதிபதிகளைக் கொண்ட...

நீதிபதி கர்ணனுக்கு எதிராகக் கைது ஆணை!

கொல்கத்தா - கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகக் கருத்துகளைக் கூறி வருபவருமான தமிழ் நாட்டைச் சேர்ந்த கர்ணன் (படம்), நீதிமன்ற அவமதிப்புக்காக கைது செய்யப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம்...