Home Tags டோமி தோமஸ்

Tag: டோமி தோமஸ்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அலுவலக அதிகாரி, டோமி தோமஸ் மீது புகார்

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன வழக்கில் ஊழல் செய்ததாக நஜிப் ரசாக் மீது வழக்குத் தொடர இயலாமல் போனதாகக் கூறி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸுக்கு...

அல்தான்துயா வழக்கில் தம்மை சம்பந்தப்படுத்தியதால் டோமி தோமஸ் மீது நஜிப் வழக்கு!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் தம்மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார். மங்கோலியன் பெண்மணி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையில் தமக்கு சம்பந்தம் இருப்பதாக,...

“ரிசா விடுதலைக்கு நான் கண்டிப்பாக அனுமதி அளித்திருக்க மாட்டேன்” – டோமி தோமஸ் மீண்டும்...

இட்ருஸ் ஹாருணுக்கு பதிலடியாக டோமி தோமஸ் வெளியிட்ட அறிக்கையில் நானாக இருந்தால் ரிசா அசிஸ் விடுதலைக்கு ஒப்புதல் தந்திருக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ரிசா அசிஸ் : முன்னாள், இந்நாள், சட்டத் துறைத் தலைவர்களின் முரண்பட்ட அறிக்கைகள்

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவரின் மகன் ரிசா அசிஸ் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்ந்து பல்வேறு தரப்புகளாலும் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சட்டத் துறைத்...

“நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமே எமது பதவி விலகலுக்குக் காரணம்!”- டோமி தோமஸ்

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாகத்தான் தாம் சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து விலகியதாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோனி தோமஸ் தெரிவித்துள்ளார்.

டோமி தோமஸ் சட்டத்துறைத் தலைவர் பதவியைத் துறந்தார்

கோலாலம்பூர் - நாட்டில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து சட்டத் துறைத் தலைவர் பதவியை டான்ஸ்ரீ டோமி தோமஸ் துறந்தார். தனது பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி...

தலைமை நீதிபதியும் சட்டத்துறைத் தலைவரும் மாமன்னரைச் சந்தித்தனர்

கோலாலம்பூர் - நாட்டில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காணவும் அதற்கான சட்ட ரீதியான வழிவகைகளைக் காணவும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு...

இடைக்கால அரசாங்கம் நிறுவப்படும், அறிவிப்பு வெளியிடப்படும்!- டோமி தோமஸ்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இடைக்கால அரசாங்கம் குறித்த விவரங்களை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஆம், நான் ஓர் ஊடக அறிக்கையைத்...

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: விசாரணை நிறுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை!- காவல்...

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: விசாரணை நிறுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்!-...

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த 12 பேரின் வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி...