Tag: திரை விமர்சனம்
திரைவிமர்சனம்: பண்டிகை – கொண்டாட முடியவில்லை.. ஆனால் ரசிக்கலாம்!
மதுசூதனன் ராவ் மிகப் பெரிய தாதா. சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம், குத்துச் சண்டை உள்ளிட்டவைகளை நடத்தி பல பேரை மோசடி செய்கிறார்.
அவரது வலையில் சரவணன் விழுந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை...
திரைவிமர்சனம்: “மாம்” – பதற வைக்கும் கதை, ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பு!
கோலாலம்பூர் - டீச்சர் தேவிகாவின் (ஸ்ரீதேவி) மகளை, 4 பேர் ஓடும் காரில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டு, அவளை அடித்துத் துன்புறுத்தி குப்பை போல் வீதியில் வீசிவிட்டுச் செல்ல, நொறுங்கிப் போகும்...
திரைவிமர்சனம்: ‘இவன் தந்திரன்’ – அமைச்சருக்கும், சாதாரண மனிதனுக்குமான தந்திர விளையாட்டு!
கோலாலம்பூர் - 'முத்துராமலிங்கம்' படத்தில் படு பயங்கரமாக கேலியும், கிண்டலுக்கும் ஆளான கௌதம் கார்த்திக்கிற்கு 'ரங்கூன்' நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகும் படமும் கண்டிப்பாக நல்ல பெயரைக்...
திரைவிமர்சனம்: அன்பானவன்,அசராதவன்…– பார்க்கக் கூடாத அலங்கோலம்!
தமிழ்த் திரைப்பட உலகின் பெயரைக் கெடுப்பதற்கென்றே, படம் பார்த்தவர்கள் வாய்வலிக்கத் திட்டும் வண்ணம், சமூக ஊடகங்களில் சினிமா இரசிகர்கள் கிழி கிழியென்று சமூக ஊடகங்களில் குமுறும்படி, ஒரு சில படங்கள் அவ்வப்போது வெளிவரும்.
அந்த...
திரைவிமர்சனம்: வனமகன் – காதல், காமெடி, காடு எல்லாம் இருக்கு.. ஆனால்?
கோலாலம்பூர் - சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கதாநாயகி சாயேஷா, குடும்ப நண்பரான பிரகாஷ்ராஜிடம் வளர்கிறார்.
சாயேஷாவின் தந்தை விட்டுச் சென்று பல ஆயிரம் கோடி சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டு, சாயேஷாவையும் ஆடம்பரமாக வளர்க்கிறார்...
திரைவிமர்சனம்: ‘சத்ரியன்’ – முதல்பாதி விறுவிறுப்பு! இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்கலாம்!
கோலாலம்பூர் - 'சத்ரியன்' என்ற தலைப்பு, ஹீரோ போலீசாக இருக்கும் படத்துக்கு மட்டும் தான் வைக்க வேண்டுமா என்ன? ஹீரோ ரௌடியாக இருக்கும் படத்திற்கும் வைக்கலாமே? என்று நினைத்திருப்பார்கள் போல, அதான் இந்தப்...
திரைவிமர்சனம்: போங்கு – ஆடம்பரக் கார்களும், அதிபுத்திசாலித்தனமான திருட்டும்!
கோலாலம்பூர் - 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் ஏமாற்று வேலை செய்யும் கதாப்பாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த நடராஜன் என்ற நட்டி, அதே பாணியில் கொஞ்சம் மாறுபட்டு கார் திருட்டை அடிப்படையாகக் கொண்டு நடித்திருக்கும்...
திரைவிமர்சனம்: தொண்டன் – எதிரிக்கும் தொண்டு செய்யும் நல்ல மனிதன்!
கோலாலம்பூர் - கதைப்படி ஆம்புலன்ஸ் ஓட்டும் சமுத்திரக்கனி, உயிர்களின் மதிப்பு அறிந்தவர். ரௌடி ஒருவன் எதிரிகளால் வெட்டப்பட்டு இரத்தவெள்ளத்தில் சாலையில் கிடக்க, அவனையும் உயிராய் மதித்து சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று...
திரைவிமர்சனம்: ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – சிரித்து, ரசித்துப் பார்க்கும் பேய் படம்!
கோலாலம்பூர் - சிறு வயதில் சொந்த வீடு இல்லாமல் தனது தாய் ராதிகாவுடன் அவமானப்படும் ஜீவா, அந்த ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பங்களா ஒன்றை சொந்தமாக வாங்குவேன் என்று சபதமிடுகிறார்.
அதற்காக...
திரைவிமர்சனம்: ‘பாகுபலி 2’ – கட்டப்பா நல்லவரா? கெட்டவரா?
கோலாலம்பூர் - படம் பார்க்கலாமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல், சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத அற்புதமான திரையரங்கு அனுபவம் கொடுக்கும் ஒரு திரைப்படம் 'பாகுபலி 2'.
பாதியில் படித்து வைக்கப்பட்ட சுவாரசிய நாவல் போல்,...