Home Tags தீயணைப்பு மீட்புப் படை

Tag: தீயணைப்பு மீட்புப் படை

பிரபல மலேசியத் தீயணைப்பு வீரர் பாம்பு கடித்து மரணம்!

கோலாலம்பூர் -மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப்படையைச் சேர்ந்தவரும், பிரபல பாம்புபிடி வீரருமான அபு சாரின் (வயது 33), நல்ல பாம்பு கடித்து, சிகிச்சைப் பலனின்றி, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மரணமடைந்தார். மலேசிய தீயணைப்பு மற்றும்...

இபிஎஃப் கட்டிடத்தில் தீ பற்றியது!

கோலாலம்பூர் - ஜாலான் காசிங்கில் அமைந்திருக்கும் ஊழியர்கள் சேமநிதி கட்டிடத்தில் (இபிஎஃப்) இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.50 மணியளவில் தீப்பற்றியது. இத்தீவிபத்தில், அக்கட்டிடத்தின் 6-வது தளம் 40 விழுக்காடு எரிந்தது. இந்நிலையில், அங்கு விரைந்து வந்த...

எம்ஆர்டி பணியில் 2-ம் உலகப் போர் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்!

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பண்டார் மலேசியா எம்ஆர்டி நிலையம் (Mass Rapid Transit - MRT) அருகே நடந்த வெடிவிபத்தில் 3 வங்காள தேசத் தொழிலாளர்கள் காயமடைந்தனர். மாநகரக் காவல்துறை இச்சம்பவம்...

3-வது சமயப்பள்ளி தீ விபத்து: 27 பேர் உயிர் தப்பினர்!

கிள்ளான் - நேற்று திங்கட்கிழமை மதியம், காப்பார் அருகே உள்ள சமயப்பள்ளி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அப்பள்ளியில் இருந்த 27 மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். மதியம் 2.30 மணியளவில் அப்பள்ளியில்...

சமயப்பள்ளியில் தீ விபத்து: 23 பேர் பலி!

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட் பகுதியில் அமைந்திருக்கும் சமயப் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மாணவர்கள், ஆசியர்கள் உட்பட குறைந்தது 23 பேர் பலியாகிவிட்டதாக, 'தி...

சுபாங் ஜெயாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் மரணம்!

சுபாங் ஜெயா - இன்று திங்கட்கிழமை அதிகாலை சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர். காலை 5.34 மணியளவில் தங்களுக்கு அவசர...

‘பாம்பைத் திருமணம் செய்தேன் என்பது பொய்’ – அதிருப்தியில் தீயணைப்பு வீரர்!

கோலாலம்பூர் - கடந்த இரண்டு நாட்களாக நட்பு ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தது ஒரு செய்தி. தாய்லாந்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இறந்து போன தனது காதலியின் நினைவாக இராஜநாகம் ஒன்றைத் திருமணம் செய்து...

1 உத்தாமாவிலுள்ள அங்காடியில் தீ! எல்டிபி நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 - இன்று காலையில் 1 உத்தாமா வணிக வளாகத்தில் தீப்பற்றியதால் அங்கு பெரிய அளவிலான புகைமூட்டம் ஏற்பட்டது. டாமான்சாரா -பூச்சோங் நெடுஞ்சாலையில் சென்ற மோட்டார் ஓட்டிகள் அதனை வேடிக்கை...