Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“எந்த ஒரு அரசியல் நன்கொடையும் எனது வங்கிக் கணக்கிற்கு வரவில்லை” – மகாதீர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - பிரதமராகப் பதவி வகித்த 22 ஆண்டு காலத்தில், தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை என்ற பெயரில் எந்த ஒரு பணப் பரிமாற்றமும் நிகழவில்லை என முன்னாள்...

ஏற்க முடியாததை செய்ததால் அமைச்சரவையில் இருந்து அன்வார் நீக்கப்பட்டார்: மகாதீர்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 2 - அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்ட விதத்திற்கும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நீக்கப்பட்டதற்கும் வேறுபாடு உள்ளதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். ஏற்க முடியாத ஒன்றைச் செய்ததால்தான் அன்வார் இப்ராகிம்...

என்னையும், எனது நண்பர்களையும் அடுத்து குறி வைத்துள்ளனர்: மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை 26 - எட்ஜ் குழும பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தானும் தனது நண்பர்களும்தான் அடுத்த இலக்குகள் என நம்புவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். 1எம்டிபி குறித்து தொடர்ந்து விமர்சித்து...

பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள்: மகாதீருக்கு சாமிவேலு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 19 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிரான தமது குற்றச்சாட்டுகளை துன் மகாதீர் நிரூபிக்க வேண்டுமென மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு அறிவுறுத்தி உள்ளார். முன்னாள் பிரதமரான மகாதீர்...

600 மில்லியன் முறைகேடு : விசாரணைக்குத் தயார் என்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர், ஜூலை 18 - 600 மில்லியன் ரிங்கிட் தொடர்பான ஊழலில் தாம் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த விசாரணையை வரவேற்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வலைத்தளப்...

90ஆவது பிறந்தநாள்: குடும்பத்தாருடன் அமைதியாகக் கொண்டாடிய மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12- முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நேற்று சனிக்கிழமை தமது 90ஆவது பிறந்தநாளைக் குடும்பத்தாருடன் மிக அமைதியான, எளிமையான முறையில் கொண்டாடினார். இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படத்தை அவரது மகன் முக்ரிஸ்...

மகாதீர் – வயதோ இன்று 90! சிந்தனையில் இன்னும் தெளிவு! செயலிலும் துணிவு! நஜிப்பை...

கோலாலம்பூர், ஜூலை 10 – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு இன்று 90 வயது நிறைவடைகின்றது. 1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்த அவரது அதிகாரப்பூர்வ பிறந்த நாளாக டிசம்பர் 20ஆம்...

1எம்டிபியின் கடன் – அருள் கந்தாவின் பொய்களை நம்பவில்லை: மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 10 - 1எம்டிபி நிறுவனத்தின் 42 பில்லியன் ரிங்கிட் கடன் தொகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி அளித்துள்ள விளக்கத்தை தாம் நம்பவில்லை எனத்...

நஜிப், மகாதீர் நேருக்கு நேர் சந்தித்துப் பேச வேண்டும்: கைரி வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 7 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும் முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி, தங்களுக்குள் ஏதும் பிரச்சினை இருப்பின் அதற்குத் தீர்வு காண வேண்டும் என இளைஞர்...

“படாவியை விட மோசமான சீர்குலைவை ஏற்படுத்திய நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும்” –...

கோலாலம்பூர், மே 29 – “நீங்கள் முடிந்து போன தலைமுறை. ஒதுங்கி இருங்கள். அடுத்த தலைமுறை ஆட்சி செய்ய வழிவிடுங்கள்” என நஜிப் மிகவும் கடுமையாக எச்சரித்தும் கூட, எந்த சலசலப்புக்கும் அஞ்சாத...