Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

நெகிரி செம்பிலான் : 36 தொகுதிகள் – 28 தொகுதிகளில் பக்காத்தான், தேசிய முன்னணி...

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலம் 36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அமினுடின் ஹாருண் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இதுவரையில் 28 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பானும் தேசிய முன்னணியும்...

திரெங்கானுவில் பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

கோலதிரெங்கானு : திரெங்கானு சட்டமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பாஸ் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ கானி அப்துல் சாலே அறிவித்தார். மொத்தமுள்ள 32 தொகுதிகளில் இதுவரையில்...

கிளந்தான் : 45 தொகுதிகள் – பெரும்பான்மை பெற்று பாஸ் ஆட்சி அமைக்கிறது –...

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 45 சட்டமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அங்கு பாஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ...

கிளந்தான் : 45 தொகுதிகள் – பாஸ் கட்சியின் புதிய மந்திரி பெசார் யார்?

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 56 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பிற்பகல் 4.00 மணிவரை பதிவாகியிருக்கிறது. கிளந்தான் மாநிலம் 45 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. கிளந்தான் மாநிலத்தில் மந்தமான வாக்களிப்பு - பக்காத்தான் ஹாரப்பான்,...

நெகிரி செம்பிலான் : 36 தொகுதிகள் – 28 தொகுதிகளில் பக்காத்தான், தேசிய முன்னணி...

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலம் 36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அமினுடின் ஹாருண் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இதுவரையில் 28 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பானும் தேசிய முன்னணியும்...

சிலாங்கூர் : 56 தொகுதிகள் – 4.00 மணிவரை 65% வாக்களிப்பு – மோட்டார்...

கோலாலம்பூர் : சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தான் போட்டியிடும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை வாக்களித்தார். அவர் தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்தது...

பினாங்கு : 40 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 67% வாக்களிப்பு

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை பெர்மாத்தாங் பாசீர் சட்டமன்றத் தொகுதியில் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார். இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி 6 மாநிலங்களிலும் வாக்குப்...

கெடா : 36 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காடு வாக்களிப்பு

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு 6 மாநிலங்களிலும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காட்டினர் கெடா மாநிலத்தில் வாக்களித்துள்ளனர். நடப்பு...

திரெங்கானுவில் அதிகபட்ச வாக்களிப்பு

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு 6 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது. இன்று பிற்பகல் 1.00 மணி வரையில் மாநிலம் வாரியாக வாக்களிப்பு விழுக்காடு பின்வருமாறு: கெடா - 49% கிளந்தான்...

6 மாநில சட்டமன்றத் தேர்தல் : 96% வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்ற ஆறு மாநிலத் தேர்தல்களின் முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெற்றது. காவல் துறையினர், இராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட  மொத்தம் 72,554 பேர் முன்கூட்டியே...