Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியவர்கள் மீது காவல் துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மாலை 4 மணிக்கு பிரதமர் சிறப்புரை

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதன் மேம்பாடுகள் குறித்து பிரதமர் இன்று உரையாற்றுவார்.

சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் திறக்கப்படுகின்றன

எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதற்கொண்டு சிங்கப்பூர், மலேசியா இடையிலான எல்லைப் பகுதிகள் திறக்கப்படுகின்றன.

சமூக நிகழ்ச்சிகளில் 250 பேர் வரம்பு இல்லை

ஜூலை 15 முதல் நிகழ்ச்சி இடத்தின் அளவு மற்றும் கூடல் இடைவெளி, இணக்கம் ஆகியவற்றைப் பொறுத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.

பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது 3 இயக்க மாதிரிகளை தேர்வு செய்யலாம்

பள்ளிகள் மற்ற மாணவர்களுக்கு மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டவுடன், அவர்களுக்கு மிகவும் பொருத்தமான செயல்பாட்டு மாதிரியைத் தேர்வுசெய்ய பள்ளிகளுக்கு சுதந்திரம் உள்ளது என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லோட்டஸ் பைவ் ஸ்டார் சினிமாஸ் ஜூலை 2 முதல் செயல்படும்

லோட்டஸ் பைவ் ஸ்டார் சினிமாஸ் ஜூலை 2 முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

புக்கிட் புரோகா பகுதியை ஜூன் 27 முதல் மூட உத்தரவு

புத்ராஜெயா: தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் பிரிவு 18- இன் கீழ் புக்கிட் புரோகா பகுதியை மூட சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. தனிநபர்கள், நிறுவனங்கள்...

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய மறைகாணிகளை பினாங்கு பயன்படுத்தும்

ஜார்ஜ் டவுன்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு பொது மக்கள் உட்பட வணிக வளாகங்கள் இணங்குவதை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் கண்காணிக்க ஒருங்கிணைந்த காணொளி பகுப்பாய்வு...

ஜூலை 1 முதல் திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்களுக்கு அனுமதி

ஜூலை 1 முதல் 250 பேர் வரை திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும்.

திரையரங்குகள், நேரடி நிகழ்ச்சிகள் செயல்பட ஜூலை 1 முதல் அனுமதி

கோலாலம்பூர்: திரையரங்குகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கொவிட் 19 தினசரி ஊடக சந்திப்பில் இந்த விவகாரத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில்...