Home Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறியதற்காக துணையமைச்சரும் ஆட்சிக் குழு உறுப்பினரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அனைவருக்கும் பொதுவானது, பிரமுகர்களுக்கென தனிச் சலுகைகள் கிடையாது என்பதை நிரூபிக்கும் வண்ணம் சட்டங்களை மீறியதற்காக சுகாதாரத் துணை அமைச்சர் நூர் அஸ்மி கசாலியும் பேராக் ஆட்சிக்...

இன்றிரவு தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள்!

கோலாலம்பூர்: பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 1,128 மாணவர்கள் இன்று திங்கட்கிழமை இரவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்று தற்காப்பு அமைச்சர்...

சுங்கை லூயி, உலு லங்காட்டில் மே 5 வரை முழுமையான கட்டுப்பாடு!

கோலாலம்பூர்: சிலாங்கூரில் தாபிஸ் மையம் மற்றும் வீடொன்று சம்பந்தப்பட்ட கொவிட்-19 சம்பவங்களினால் சுங்கை லூயி, உலு லங்காட்டில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...

சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்!

கோலாலம்பூர்: சிங்கப்பூரிலிருந்து தினமும் 400 மலேசியர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைவது ஏற்றுக்கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதிலிருந்து அக்குடியரசில் சிக்கித் தவிப்பவர்களை...

மலாக்கா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் மாநில முதலமைச்சர் நியமனம்!

மலாக்காவில், மலாக்கா முன்னாள் முதலமைச்சரை நம்பிக்கைக் கூட்டணி மாநில எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது.

பேராக்கில் ஒரு சில தொழில் துறைகள் செயல்பட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்!

ஈப்போ: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது செயல்பட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய தொழில் துறைகளை அனுமதிப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பேராக் மாநில மந்திரி பெசார் அகமட் பைசால்...

செலாயாங் பாரு, கோம்பாக்கில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது!

கோலாலம்பூர்: இன்று சனிக்கழமை முதல் மே 3 வரை செலாயாங் பாரு மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகள் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கொண்டுவரப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மலாக்கா ஆற்று நீர் அதன் தூய்மையான தோற்றத்தைப் பெற்றது!

மலாக்கா: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் சுங்கை மலாக்கா அதன் 'பசுமையான' மற்றும் தூய்மையான அடையாளத்தைப் பெற்றுள்ளதாக சமூகப்பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது. ஸ்டாட்யூஸ் கட்டிடம் மற்றும் ஜோங்கர் சாலை உட்பட பல இடங்களில் பெர்னாமா...

குறைந்த மதிப்புள்ள உணவு உதவி கூடைகளை வழங்கியதாக எழும் குற்றச்சாட்டை அமைச்சு மறுத்துள்ளது!

கோலாலம்பூர்: குறைந்த மதிப்புள்ள உணவு உதவி கூடைகளை ஒப்படைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தேசிய சமூக நலத்துறை மறுத்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது...

நெரிசலைத் தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மக்களின் வெளியேற்றம் அமைய வேண்டும்!- புக்கிட் அமான்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கிராமத்தில் அல்லது வேறு இடங்களில் உள்ளவர்கள் வீடு திரும்ப விரும்ப அரசாங்கம் அனுமதித்தால் சரியான நேரத்தில் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். நெடுஞ்சாலைகளில் நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து அமலாக்கத்...