Tag: பகாங் சட்டமன்றம்
பெலாங்காய் சட்டமன்ற இடைத் தேர்தல் : மும்முனைப் போட்டி
பெந்தோங்: எதிர்வரும் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெலாங்காய் சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 23) நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது பெந்தோங் அம்னோ தொகுதியின் செயலவை உறுப்பினரான...
எல்மினா விமான விபத்து – பலியான 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்
கோலாலம்பூர் : கடந்த வியாழக்கிழமை (17 ஆகஸ்ட்) எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்ட 10 பேர்களின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் நல்லுடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக...
எல்மினா விமான விபத்து – பகாங் மாநிலத்தில் சட்டமன்ற இடைத் தேர்தல்
கோலாலம்பூர் : நேற்று வியாழக்கிழமை எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜோஹாரி ஹாருணும் ஒருவராவார்.
பெந்தோங் அம்னோ தொகுதி...
பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை
குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட பகாங் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹாரப்பான்...
பகாங் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 17 – தேசிய முன்னணி 16 – பக்காத்தான்...
குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலுடன் நடத்தப்பட்ட பகாங் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது.
17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற - 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய...
பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் காலமானார் – இடைத் தேர்தல் நடைபெறும்!
குவாந்தான் : பகாங் சட்டமன்றத் தொகுதியான தியோமான் தொகுதியில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் - பாஸ் கட்சியின் - முகமட் யூனுஸ் ரம்லி, ரொம்பின் மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை...
பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பகாங், பெர்லிஸ் சட்டமன்றங்கள் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு ஒரே நாளில் நடத்தப்படும்.
இதற்கிடையில்...
பகாங் மந்திரி பெசார் அட்னான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்
குவாந்தான் : பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட காலம் பதவி வகித்த அட்னான் யாக்கோப் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தை கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய...
பகாங் சட்டமன்ற உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் காலமானார்
கோலாலம்பூர் – பகாங் மாநிலத்திலுள்ள சினி சட்டமன்றத்திற்கான உறுப்பினர் அபு பாக்கார் ஹருண் தனது 60-வது வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கோலாலம்பூரில் காலமானார்.
பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்...
பகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம்
பெக்கான் -பகாங் மாநிலத்தில் எதிர்பாராத திருப்பமாக ஜெலாய் சட்டமன்றத்தின் உறுப்பினர் டத்தோ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 4 தவணைகளாக மந்திரி பெசாராக இருந்த அட்னான் யாக்கோப்...