Home Tags பகாங்

Tag: பகாங்

தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக சங்கம் தொடர்ந்து போராடும் – ஜி.சங்கரன்

மெந்தகாப் - தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பகாங் மாநிலக் கிளையின் 19-ஆவது மூன்றாண்டு பிரதிநிதிகள் மாநாடு கடந்த ஜூன் 25-ஆம் தேதி மெந்தகாப் எம்.கே.பேங்குவெட் (MK Banquet) மண்டபத்தில் நடந்தேறியது. பகாங் மாநிலத்தில்...

சுல்தான் அகமட் ஷா நல்லுடல் பெக்கான் சென்றடைந்தது – மே 23 பகாங்கில் பொது...

கோலாலம்பூர் - இங்குள்ள தேசிய இருதய மருத்துவமனையில் இன்று புதன்கிழமை காலை 8.50 மணிக்கு காலமான பகாங் மாநிலத்தின் முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் ஹாஜி அகமட் ஷா அல் முஸ்தாயின் பில்லா அவர்களின்...

முன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா காலமானார்!

கோலாலம்பூர்: மாமன்னரின் தந்தையான முன்னாள் பகாங் ஆட்சியாளர், சுல்தான் அகமட் ஷா, இன்று புதன்கிழமை காலை 8:50 மணியளவில் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார். இச்செய்தியை பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ...

“பாரம்பரிய – பண்பாட்டுக் கூறுகளை பிள்ளைகளுக்கு எடுத்துரைப்போம்” – வேதமூர்த்தி

மெந்தகாப் : அண்மையில் பகாங் மாநிலத்தின் மெந்தகாப் நகரில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி "தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரிய பெருமையையும் எடுத்துரைக்கும் அளவுக்கு...

பகாங் தெங்கு மக்கோத்தா நியமனம்

பெக்கான் - அண்மையில் பகாங் சுல்தானாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அல்-சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அகமட் ஷா, தனக்கு அடுத்து சுல்தானாக வரத் தகுதி கொண்டவராக தெங்கு மக்கோத்தா எனப்படும் பதவிக்கு தனது மூத்த...

சுல்தான் அப்துல்லா, நாட்டின் அடுத்த மாமன்னராகும் வாய்ப்பு!

பெக்கான்: சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா நேற்று (திங்கட்கிழமை) காலை 11:16 மணியளவில் பகாங் மாநிலத்தின் ஆறாவது ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த சுல்தான் அகமட் ஷா,...

பகாங் மாநிலத்தின் புதிய சுல்தான் இன்று பதவியேற்கிறார்

பெக்கான் - பகாங் மாநிலத்தின் ஆறாவது புதிய சுல்தானாக தெங்கு அப்துல்லா இன்று பதவியேற்கின்ற காரணத்தால், 'ஜனவரி 15' பகாங் மாநில வரலாற்றில் மறக்க முடியாத, என்றுமே பதிந்திருக்கும் நாளாகத் திகழும். பகாங் மாநிலத்தின்...

சட்டத் திருத்தத்தின் வழி சுல்தான் ஆனார் தெங்கு அப்துல்லா

குவாந்தான் - அரசராவதற்கு அம்சம் வேண்டும் என்பார்கள். அது மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது பகாங் மாநில இளவரசரான தெங்கு அப்துல்லாவுக்கு (படம்)! 1957-ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற போது அப்போதைய பிரதமர் துங்கு...

“தோட்டத் தொழிற்சங்க உறுப்பினர்களின் சந்தா – காப்புறுதி பணமாக அவர்களுக்கே சென்றடையும்”

தெமர்லோ - அண்மையில் பகாங் மாநில தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் தனது பணிமனையில் தமது அங்கத்தினரின் மரண இழப்பீட்டிற்கு காப்புறுதி பணத்தை வழங்கியது. இந்நிகழ்ச்சியில் தெமர்லோ நகரத்தின் மனிதவள அமைச்சின் அதிகாரி...

பகாங் மாநில இந்து தர்ம ஆசிரியர் பயிற்சி முகாம்

மெந்தகாப் - மலேசிய இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆதரவோடு கடந்த ஜூலை 13 மற்றும் 14 இல்,...