Home Tags பகாங்

Tag: பகாங்

வெள்ளம்: பகாங்கில் 17,000 பேர் பாதிப்பு

குவாந்தான்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,104 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் 242 தற்காலிக வெளியேற்ற மையங்களில் (பிபிஎஸ்) அமர்த்தப்பட்டுள்ளனர். ஜோகூர் இன்று காலை 7.30 நிலவரப்படி 5,485 பேர் பாத்க்கப்பட்டுள்ளனர். இது வெள்ளத்தால்...

பகாங்: கூடுதல் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்

குவாந்தான்: பகாங் மாநில சட்டமன்றத்தில் கூடுதல் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை தேர்தல் செயல்முறைக்கு செல்லாமல் நியமிப்பதற்கும் மாநில அரசியலமைப்பை திருத்துவதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தாக்கல்...

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தவிர பிற இடங்களில் ஜாவி எழுத்து பயன்படுத்தப்படும்

குவாந்தான்: பகாங்கில் விளம்பரப் பலகைகளில் ஜாவி எழுத்தைப் பயன்படுத்துவதற்கான விதிவிலக்குகள், முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கு மட்டுமே என்று மாநில ஊராட்சி மற்றும் வீட்டு பிரிவின் தலைவர் டத்தோ அப்துல் ராகிம் முடா...

சினி இடைத்தேர்தல்: முன்கூட்டிய வாக்களிப்பு விரும்பத்தகாத சம்பவங்கள் இல்லாமல் சீராக நடைபெற்றது

குவந்தான்: சினி மாநில சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலின் முன்கூட்டிய வாக்களிப்பு இன்று இங்குள்ள சினி காவல் நிலைய தகவல் அறையில் மதியம் முடிவுற்றது. இந்த முன்கூட்டிய வாக்களிப்பு செயல்பாட்டில் 18 காவல் துறையினரில் 17 பேர்...

“பகாங் மாநில இந்தியர்களின் விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு” விக்னேஸ்வரன் நம்பிக்கை

கேமரன் மலையில் உள்ள இந்தியர்களின் விவகாரங்கள் உள்பட, பகாங் மாநிலத்தில் வாழும் அனைத்து இந்தியர்களின் விவகாரங்களும் முறையாக திட்டமிடப்பட்டு, விரைவில் படிப்படியாக தீர்வுக் காணப்படும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கோலா தெர்லா: மாநில அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம்!

கேமரன் மலை காய்கறி விவசாயிகளை பகாங் மாநில அரசாங்கம் வெளியேற்றியது குறித்து பகாங் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் புசியா சல்லே வருத்தம் தெரிவித்துள்ளார்.

எம்ஏஏசியின் கூற்றுக்கு பிறகு பதவி நீக்கம் கடிதத்தை பிகேஆர் மீட்டுக் கொள்ள வேண்டும்!

எம்ஏஏசியின் கூற்றுக்கு பிறகு பதவி நீக்கம் கடிதத்தை பிகேஆர் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று பெரா பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது.

பகாங் பிகேஆர்: 2 கட்சி உறுப்பினர்கள் ஊழல் காரணமாக நீக்கம்!

கடந்த ஆண்டு கட்சித் தேர்தலின் போது ஊழல் மற்றும் இலஞ்ச வழக்குகளில் ஈடுபட்டதாக, பகாங்கைச் சேர்ந்த இரண்டு பிகேஆர் உறுப்பினர்கள் உடனடியாக நீக்கப்பட்டனர்.

பகாங்கில் 8,571 ஹெக்டர் நிலம் பூர்வகுடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது!

பகாங் மாநில அரசு எட்டாயிரம் ஹெக்டருக்கும் மேலான நிலத்தை பூர்வக்குடியினருக்கு, ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதன் மந்திரி பெசார் தெரிவித்தார்.

“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” –...

பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும், தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என ஜூலை 27-ஆம் தேதி இங்கு மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பகாங் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு உரையாற்றிய சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கூறினார்.