Tag: பக்காத்தான் ஹாராப்பான்
அக்.29 நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் கூடுகிறது
கோலாலம்பூர்: அரசியல் பேச்சுகள் நின்றுவிட்டதாகத் தோன்றும் இந்நேரத்தில், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் நாளை வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டம் அவர்களின் வழக்கமான சந்திப்பு இடத்தில், பெட்டாலிங் ஜெயாவில்...
அன்வார், நம்பிக்கைக் கூட்டணியுடன் ஒத்துழைப்பு இல்லை!
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அல்லது நம்பிக்கைக் கூட்டணியுடனும், குறிப்பாக ஜசெக உடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரிக்க அம்னோ இளைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதன் தலைவரான அசிராப் வாஜ்டி டுசுகி, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும்...
ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணி அம்னோவுடன் இணைவது சாத்தியம்- ஜசெக அதிர்ச்சி
ஜோகூர் பாரு: புதிய அரசாங்கத்தை உருவாக்க மாநிலத்தில் அம்னோவுடன் உறவை மேம்படுத்த நம்பிக்கைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்ற அறிக்கையில் ஜோகூர் ஜசெக ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு வேளை அம்னோ தேசிய கூட்டணியிலிருந்து வெளியேறினால்...
ஆணையை மீட்டெடுக்கும் நடவடிக்கை, நீதிக்கான போராட்டத்திற்கு ஏற்ப இருக்கும்
கோலாலம்பூர்: மக்களின் ஆணையை மீட்டெடுக்கும் முயற்சியில், நீதியை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் , ஊழலை ஒழித்தல் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களை சரிசெய்தல் ஆகியவற்றில் சமரசம் செய்யக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்றம்...
சபா: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தி அன்வாருக்கு சாதகமாக அமையலாம்
கோலாலம்பூர்: அம்னோவின் பிடியிலிருந்து எடுக்கப்பட்டு, சபா பெர்சாத்து தலைவருக்கு வழங்கப்பட்ட முதல்வர் பதவி, அக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
இது புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு...
அன்வார் தலைமையில் நம்பிக்கைக் கூட்டணிக் கூட்டம்
பெட்டாலிங் ஜெயா: நேற்று பிற்பகலில் பிகேஆர் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நாட்டின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள்...
சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி –...
கோத்தா கினபாலு :(இரவு11.55 மணி நிலவரம்)
சபா தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி 38 இடங்களை வென்று தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கட்சிகள் இணைந்த ஜிஆர்எஸ் முன்னிலை வகித்து வருகின்றது.
வாரிசான் பிளாஸ் 32...
சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி –...
கோத்தா கினபாலு :(இரவு 9.15 மணி நிலவரம்)
அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி சபா தேர்தலில் 37 இடங்களை வென்று தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
வாரிசான் பிளாஸ் 20 தொகுதிகளையும், உஸ்னோ...
‘அன்வாரின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை’- துன் மகாதீர்
கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
2008-...
அம்னோ, தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு
கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிக்க முடிவு செய்வதிலிருந்து, அம்னோ மற்றும் தேசிய முன்னணி அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தடுக்க முடியாது.
"நன்கு அறியப்பட்டபடி, அம்னோ மற்றும்...