Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை – ஆப்கனுக்கு பாகிஸ்தான் கோரிக்கை!

இஸ்லாமாபாத், ஜூன் 18 - பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரவாதிகள் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் செல்கின்றனர். இதனை தடுக்க ஆப்கன் எல்லையை மூடுமாறு...

கராச்சி விமான நிலையத் தாக்குதல் – பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கராச்சி, ஜூன் 11 – கராச்சி விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளது. தாக்குதல் நேரத்தில் காணாமல் போன மேலும் 7 பேரின் சடலங்கள்...

கராச்சி தாக்குதலுக்கு மோடியின் பாதுகாப்புக் குழு தான் காரணம் – ஹபீஸ் சயீத் குற்றச்சாட்டு!

கராச்சி, ஜூன் 10 - பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் குழு இருப்பதாக அந்நாட்டின் ஜமாத் உட் தாவா தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார். கராச்சி ஜின்னா அனைத்துலக...

கராச்சி அனைத்துலக விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குல் – 23 பேர் பலி!

கராச்சி, ஜூன் 9 - கராச்சி ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 15 - க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்பு வீரர்களை...

இந்தியா வந்த ஷெரீஃப் அவமதிக்கப்பட்டார்: இம்ரான்கான்  குற்றச்சாட்டு!

இஸ்லாமாபாத், ஜூன் 4 - இந்தியாவிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ஒரு பள்ளிக்கூட சிறுவன் போன்று நடத்தப்பட்டார் என தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்...

பாகிஸ்தானில் பயங்கரம்: செல்பேசியைத் திருடிய 2 பேரின் கைகளை வெட்டிய போலீசார்!

லாகூர், ஜுன் 3 - பாகிஸ்தானில் செல்பேசித் திருட்டு வழக்கில் சிக்கிய 2 பேரின் கைகளை போலீசார் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, 5 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்...

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத சரணாலயங்களை அழிக்க அமெரிக்கா ஆலோசனை! 

இஸ்லாமாபாத், மே 10 - ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள தீவிரவாத சரணாலயங்களை அழிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உயர் தலைவர்களிடம் அமெரிக்க வெளியுறவு துணை...

பாகிஸ்தான் விமானம் லக்னோவில் தரையிறக்கம்: 100 பயணிகள் உயிர் தப்பினர்!

லாகூர், மே 10 - பாகிஸ்தானில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு, 100 பயணிகளுடன் சென்ற விமானம், இந்தியாவின் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில்,...

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றி!

இஸ்லாமாபாத், ஏப்ரல் 23 - பாகிஸ்தான் ராணுவம் போர் பயிற்சி நடவடிக்கைகளில், ஒரு கட்டமாக 290 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் 'ஹட்ஃப் IIIகஸ்னவி' (Hatf III Ghaznavi) ஏவுகணையை அந்நாடு...

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸில் போலியான கல்விச் சான்றிதழ்கள் – 350 ஊழியர்கள் பணிநீக்கம்!

பாகிஸ்தான், ஏப்ரல் 7 - பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான, சர்வதேச ஏர்லைன்ஸ்(பிஐஏ)-ல் போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் இருந்த, 350 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 30,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த...