Tag: பாகிஸ்தான்
தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க மீண்டும் பாகிஸ்தான் முடிவு!
பாகிஸ்தான், மார்ச் 21 - பாகிஸ்தானில் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போரில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாத அமைப்பினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முன்வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த...
பின்லேடனை கண்டுபிடிக்க உதவிய மருத்துவருக்கு தண்டனை குறைப்பு – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!
பெஷாவர், மார்ச் 17 - அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது விமானங்களை மோதி பயங்கர தாக்குதலை நடத்தியவர் அல்கொயிதா...
பாகிஸ்தானில் பட்டினியால் 160 பேர் பலி!
இஸ்லாமாபாத், மார்ச் 14 - பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பசி, பட்டினியில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லையில் தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள...
அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே தாலிபான்கள் 23 வீரர்களை கொன்றுள்ளனர்: ஷரீப்
இஸ்லாமாபாத், பிப் 20 -அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே 23 எல்லை பாதுகாப்பு வீரர்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்...
பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டுவெடித்து பயணிகள் ரயில் தடம் புரண்டது 4 குழந்தைகள் உள்பட 8...
கராச்சி,பிப்19-பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இதில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நேற்று, கராச்சியில் இருந்து பெஷாவர் நோக்கி குஷல்கான்...
பாகிஸ்தானில் ஆபாசம் படம் காட்டிய திரையரங்கில் குண்டு வீச்சு!
பெஷாவர், பிப். 12– பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவரில் ‘ஷாமா சினிமா’ என்ற பெயரில் திரையரங்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அந்த திரையரங்கில் ஏராளமானவர்கள் படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த...
337 இந்திய கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான்
கராச்சி, ஆக. 24- இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.
இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச்...
தனுஷ் படத்துக்கு பாகிஸ்தானில் தடை
ஜூலை 7- தனுசின் ராஞ்சனா இந்தி படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் தனுஷ் ஜோடியாக சோனம்...
பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவது மீண்டும் அமலுக்கு வருகிறது
இஸ்லாமாபாத், ஜூலை 6- பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் கொண்டு வர புதிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சர்வதேச மன்னிப்பு உரிமை இயக்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
கொடூர குற்றம்புரிகிறவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண...
இந்தியா, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் சுமுக உறவு – நவாப் ஷெரீப் உறுதி
வாஷிங்டன், மே 14 - பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பத்திரிக்கை ஒன்றுக்கு நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் “நான் ஏற்கனவே பதவியில் இருந்தபோது பாகிஸ்தான், அமெரிக்கா இடையே நல்ல உறவு...