Tag: பார்ட்டி வாரிசான் சபா
சபா தேர்தல்: கட்சி கௌரவத்தை விட, வெற்றிப் பெறுவதே முக்கியம்
கோத்தா கினபாலு: இம்மாத இறுதியில் சபா தேர்தலில் கட்சியின் கௌரவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, அதிக தொகுதிகளில் வெற்றிப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஷாபி அப்டால் அன்வார் இப்ராகிமிடம் கூறியதாகக்...
சபா தேர்தல்: இரு முன்னாள் அமைச்சர்கள் வாரிசான் கீழ் போட்டி
கோத்தா கினபாலு: வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் இன்று அறிவித்த சபா மாநிலத் தேர்தலுக்கான 54 வாரிசான், ஜசெக மற்றும் அமானா வேட்பாளர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டாரெல் லெய்கிங் மற்றும் முகமடின்...
சபா தேர்தல்: கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை
மாநிலத் தேர்தலில் வாரிசான் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில், கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்று ஷாபி அப்டால் தெரிவித்தார்.
சபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்!
கோத்தா கினபாலு : சபாவில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் திருப்பங்களை தொடர்ந்து சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் நேற்று புதன்கிழமை (ஜூலை 29) இரவு சபா ஆளுநர் ஜூஹார் மஹிருடினைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பை...
சபாவில் ஆட்சி கவிழ்ப்பா? மூசா அமான் புதிய முதலமைச்சரா?
கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் தற்போது நடப்பிலிருக்கும் ஷாபி அப்டால் தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக அம்னோவின் மூசா அமானின் தலைமையில் புதிய மாநில அரசாங்கம் அமையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்து...
வாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைக்கவில்லை!
கட்சியை விட்டு வெளியேறாமல் இருக்க, மாநில சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைக்க கட்சி முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை ஷாபி அப்டால் மறுத்துள்ளார்.
எதிர்க்கட்சி மாற்று அமைச்சரவையை உருவாக்க வேண்டும்
தேசிய கூட்டணி தோல்வி கண்டால், எதிர்க்கட்சியினர் மாற்று அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் தெரிவித்துள்ளார்.
வாரிசானில் இணையும் முன்மொழிவை மகாதீர் முகாம் வரவேற்கிறது!
முன்னாள் பிரதமரை கட்சியில் சேர அனுமதிக்கும் வகையில் கட்சியின் அரசியலமைப்பைத் திருத்த வாரிசான் தயாராக உள்ளது.
நாடு முன்னேற பல இனங்கள் கொண்ட கட்சித் தேவை!
மலேசியர்கள் எந்தவொரு இன பேதமின்றி வாழ வேண்டும் என்று சபா முதல்வர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.
மகாதீர் முகாம் வாரிசானுடன் இணைகிறது!
டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு விசுவாசமான ஆறு பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று சுயேச்சையாக வாரிசான் கட்சியுடன் இருப்பதாக அறிவித்தனர்.