Home Tags பாலஸ்தீனம்

Tag: பாலஸ்தீனம்

இரண்டாவது முறையாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

ஜெருசேலம்: காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் இது இரண்டாவது சுற்று தாக்குதலாகும். இந்த தாக்குதல் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலுக்கு பதிலளித்ததாக சியோனிஸ்டுகள் கூறுகின்றனர்....

இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல்

ஜெருசேலம்: பாலஸ்தீன பிரதேசத்திலிருந்து பலூன்களைப் பயன்படுத்தி குண்டுகளை வீசியதால் இஸ்ரேல் புதன்கிழமை காசா மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது. இந்த தாக்குதல் 11 நாட்களுக்கு முன்பு போர் நிறுத்தம் ஒப்பந்தத்திற்குப் பின்னர் மீண்டும்...

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா ஒப்புதல்

கோலாலம்பூர்: அண்மையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளின் குழு கொண்டுவந்த தீர்மானத்திற்கு 24 வாக்குகள் கிடைத்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை...

மனிதாபிமான உதவிகள் காசாவை வந்தடைந்தன

ஜெருசேலம்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, மனிதாபிமான உதவிகளின் முதல் படைகள் காசாவை வந்தடைந்தன. புனரமைப்புக்கு பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்றும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பேரழிவைச்...

இஸ்ரேல்- ஹாமாஸ் போர் நிறுத்தம்

காசா : இஸ்ரேலுக்கும், ஹாமாஸ் பிரிவினருக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. காசா நகர் பகுதியைத் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஹாமாஸ் பிரிவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த...

இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வழிவிட வேண்டி பைடன் கோரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புதன்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பில், போர்நிறுத்தத்திற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை எதிர்பார்ப்பதாகக் கூறியதை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒன்பது நாட்களுக்கு முன்னர்...

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

கோலாலம்பூர்: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்தக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனுவை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்புவார்கள் என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் தெரிவித்தனர். இன்று ஒரு மெய்நிகர் சந்திப்பில் பேசிய பிகேஆர் நாடாளுமன்ர...

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் 61 குழந்தைகள் உட்பட 212 பேர் மரணம்

காசா: இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் வன்முறை அச்சுறுத்தலில் காசா பகுதியில் மொத்தம் இரண்டு மில்லியன் பொதுமக்கள் சிக்கியுள்ளனர். காசாவில் மின்சாரம் வழங்கும் நிறுவனங்களும் அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் எரிபொருள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல், 200 பேர் மரணம்

காசா: காசாவில் பாலஸ்தீனியர்களை குறிவைத்து நடத்தப்படும் சியோனிச தாக்குதல் அதன் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. அனைத்துலக கண்டனம் மற்றும் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேல் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்பாவி...

இஸ்ரேல் தாக்குதல் : அல் ஜசீரா அலுவலகக் கட்டடம் தரைமட்டம்

ஜெருசலம் : இஸ்ரேல் – ஹாமாஸ் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து ஹாமாஸ் போராளிக் குழுக்களின் இலக்குகளை நோக்கி இஸ்ரேல் குண்டு வீச்சுகளை நடத்தி வருகிறது. காசா நகர் பகுதியில் பிரபல தொலைக்காட்சி ஊடகமான அல்...