Tag: பொங்கல்
ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு செலவழித்த பணத்தில் 10 தமிழ்ப்பள்ளிகள் கட்டியிருக்கலாம்
பிப்ரவரி 9 - ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில் ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு...
கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பொங்கல் கலை இரவு
கோலசிலாங்கூர், பிப்.6- கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் 10. 2. 2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவும், தொடர்ந்து...
நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்திய சமுதாயத்தின் பங்களிப்பு – ஒற்றுமை பொங்கல் விழாவில் பிரதமர் நஜிப்...
கோலாலம்பூர், பிப்ரவரி 2 – சரித்திர பிரசித்தி பெற்ற டத்தாரான் மெர்டேக்காவில் ஒற்றுமை பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவதால் இது நாட்டின் நிர்மாணிப்பிலும், முன்னேற்றத்திலும் இந்தியர்களின் பங்களிப்பை உணர்த்துவதாகவும், எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது...
சரவணன் ஏற்பாட்டில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா
கோலாலம்பூர், ஜனவரி 20 - எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் தேதி தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா தேசிய உதவித்தலைவர் டத்தோ எம்....
செல்லியலின் இனிய பொங்கல் வாழ்த்துகள்
ஜனவரி 14 – இன, மத பேதமின்றி அனைத்து இந்தியர்களும் மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் இன்றைய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை ‘செல்லியல்’ புலப்படுத்திக் கொள்கின்றது.
மலேசிய இந்தியர்களின் தகவல் பரிமாற்றத்திற்காகவும்,...
மலேசியா, சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் தமிழ் நாட்டு கரும்பு
மதுரை,டிச.15 - பொங்கல் பண்டிகை என்றாலே முக்கியமான இடம்பெறுவது கரும்பும், சர்க்கரை பொங்கலும் தான். இந்த பொங்கல் பண்டிகையையொட்டி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்புகள் அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
160 ஏக்கரில்...