Home Tags பொங்கல்

Tag: பொங்கல்

பொங்கல் வைக்கும்போது – பால் ஊற்றும்போது – காலணி அணியலாமா? இணையத் தளங்களில் சர்ச்சை!

கோலாலம்பூர் – கடந்து போன பொங்கல் தினம் மலேசியாவில் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பினாங்கில் மாநில அளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்...

செல்லியலின் பொங்கல் வாழ்த்துகள்

கோலாலம்பூர் - தமிழர்களின் பாரம்பரியத் திருநாளான பொங்கல் நன்னாளை இன்று கொண்டாடும் உலகம் எங்கும் உள்ள அனைத்து செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை செல்லியல் குழுமத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்...

வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  கோலாலம்பூர், ஜனவரி 15 - இன்று பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழும் மலேசிய இந்திய சமுதாயத்தினருக்கும்,  உலகம் எங்கும் உள்ள செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். -செல்லியல்...

தஞ்சோங் காராங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் பொங்கல் விழா

தஞ்சோங் காராங், பிப்.21-  தஞ்சோங் காராங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் பொங்கல் விழா வரும் 24.2.2013 ஞாயிற்றுகிழமை  காலை மணி 9.00க்கு புக்கிட்   பெலிம்பிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில், நடைபெறும். பெர்மாதாங் தொகுதி...

செலாமா பேராவில் பொங்கல் கலை விழா

செலாமா பேரா, பிப்.14- வரும் 16.2.2013 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு செலாமா பேரா நகர மண்டபத்தில் பொங்கல் கலை விழா 2013  நடைபெறவிருக்கிறது. தமிழர் திருநாள் விழாக் குழுவினரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான...

ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு செலவழித்த பணத்தில் 10 தமிழ்ப்பள்ளிகள் கட்டியிருக்கலாம்

பிப்ரவரி 9 - ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில்  ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு...

கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பொங்கல் கலை இரவு

கோலசிலாங்கூர், பிப்.6- கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் 10. 2. 2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவும், தொடர்ந்து...

நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்திய சமுதாயத்தின் பங்களிப்பு – ஒற்றுமை பொங்கல் விழாவில் பிரதமர் நஜிப்...

கோலாலம்பூர், பிப்ரவரி 2 – சரித்திர பிரசித்தி பெற்ற டத்தாரான் மெர்டேக்காவில் ஒற்றுமை பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவதால் இது நாட்டின் நிர்மாணிப்பிலும், முன்னேற்றத்திலும் இந்தியர்களின் பங்களிப்பை உணர்த்துவதாகவும், எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது...

சரவணன் ஏற்பாட்டில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா

கோலாலம்பூர், ஜனவரி 20 - எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் தேதி  தலைநகர் டத்தாரான்  மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா தேசிய உதவித்தலைவர் டத்தோ எம்....

செல்லியலின் இனிய பொங்கல் வாழ்த்துகள்

ஜனவரி 14 – இன, மத பேதமின்றி அனைத்து இந்தியர்களும் மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் இன்றைய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை ‘செல்லியல்’ புலப்படுத்திக் கொள்கின்றது. மலேசிய இந்தியர்களின் தகவல் பரிமாற்றத்திற்காகவும்,...