Home Tags போதைப்பொருள்

Tag: போதைப்பொருள்

சிங்கப்பூர் தன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த கருணை, இரக்கத்துடன் செயல்பட வேண்டும்

பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதலமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அவர்களின் அறிக்கை கோவிட்-19 தொற்று என்று கண்டறியப்பட்டதன் அடிப்படையில்  மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சிங்கப்பூர்...

கட்டுமானப் பாலத்தை மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்

கோலாலம்பூர்: எம்ஆர்ஆர்2 கட்டுமானப் பாலத்தில் மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நேற்று புதன்கிழமை லாரி மோதியதால், பாலத்தின் ஒரு பகுதி கூண்டுந்து ஒன்றின் மீது இடிந்து விழுந்தது. அதில் ஐவர்...

அமெரிக்க நாடாளுமன்றம் மரிஜூவானா போதைப் பொருளை சட்டபூர்வமாக்கியது

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் மன்றம் (House of Representatives) மரிஜுவானா அல்லது கஞ்சா என அழைக்கப்படும் போதைப்பொருளை தேசிய அளவில் சட்டபூர்வமாக அறிவிக்கும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்டதைத்...

போதைப் பொருள் விருந்தில் மாணவர்களும் கைது

அநாகரிகமற்ற விருந்தில் கலந்து கொண்ட நான்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள், உட்பட 21 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

உலகின் பெரிய அளவிலான போதைப்பொருள் மாத்திரைகளை இத்தாலி பறிமுதல்

14 டன் ஆம்பெடமைன் வகை போதை பொருளை (amphetamines) ஒரு பெரிய கப்பலில் இருந்து இத்தாலி காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் உட்கொண்ட வழக்கில் முகமட் சாபு மகனுக்கு 8 மாதம் சிறை

முகமட் சாபுவின் மகன் கடந்த ஆண்டு ஒரு முக்கிய தங்கும் விடுதியில் போதைப்பொருள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கைது விவகாரம்: “கைதானவர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட முடியாது!”- காவல் துறை

இன்று அதிகாலை தலைநகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் பதினேழு பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல் துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்.

போதைப்பொருள் சோதனையில் தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறும் செய்தியை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

டாமான்சாராவில் டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருள் சோதனையில் கைது செய்யப்பட்டதாக தம்மீது சுமத்தப்படும் இழிவான குற்றச்சாட்டை அடிப் சியான் அப்துல்லா மறுத்துள்ளார்.

முகமட் சாபுவின் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தன்னை தற்காத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர் கீழ்நிலை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முகமட் சாபுவின் மகனுக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டில் தன்னை தற்காத்துக் கொள்ள உத்தரவிட்டது.

12 டன் கொக்கேய்ன் – 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – பினாங்கில் பிடிபட்டது

12 டன்கள் எடையும், சுமார் 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பும் கொண்ட கொக்கேய்ன் போதைப்பொருள் பினாங்கில் பிடிபட்டிருக்கிறது.