Tag: மஇகா
பொதுச் செயலாளரை நீக்க முடியும், ஆனால் நியமிக்க முடியாது!- மஇகா
கோலாலம்பூர்: டான்ஸ்ரீ அனுவார் மூசா, தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, அனைத்து தேசிய முன்னணி கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவை மஇகா கேள்வி எழுப்பியுள்ளது.
அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அனுவாருக்கு...
விக்னேஸ்வரன் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்
கிள்ளான் : கொவிட் -19 தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நன்கு குணமடைந்து மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்.
கொவிட்-19 தொற்று...
“மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தரவல்ல ஆண்டாக அமையட்டும்” – சரவணன் புத்தாண்டு வாழ்த்து
மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் 2021 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
...
“சவால்களை எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவோம்” – விக்னேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்து
மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
பல்வேறு சோதனைகளையும், கோவிட்-19 நோய்த்தொற்று மூலம் மனித சமுதாயத்திற்கு எண்ணற்ற வேதனைகளையும் வழங்கிவிட்டு, நம்மிடமிருந்து பிரிந்து செல்கிறது நம் அனைவராலும் மறக்க...
“மலேசியர்களாக, மத நல்லிணக்கம் காண்போம்” – விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி
மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தி
அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத்...
விக்னேஸ்வரன் – சரவணன், தயாளனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்
கோலாலம்பூர் : தங்களுக்கு எதிரான அவதூறுப் பேச்சுகளைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்த தயாளன் ஸ்ரீபாலன் என்ற நபருக்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், மஇகா தேசியத் துணைத்...
துணிவு-தெளிவு-உறுதியோடு தூரநோக்கு சிந்தனையில் மஇகாவை வழிநடத்தும் விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : (இன்று புதன்கிழமை டிசம்பர் 16-ஆம் தேதி மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பத்திரிகைச் செயலாளர் எல்.சிவசுப்பிரமணியம் தொகுத்து வழங்கியிருக்கும் இந்த சிறப்புக் கட்டுரை...
பேராக் புதிய மந்திரி பெசாருக்கு மஇகாவினர் வாழ்த்து
ஈப்போ : பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டிருக்கும் சரானி முகமட்டுக்கு நேற்று வியாழக்கிழமை மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோவும் தொகுதித் தலைவர்கள், பொறுப்பாளர்களும் இணைந்து நேரில் சந்தித்து...
மலாக்கா டத்தோ எஸ்.கே.ஆர்.எம்.துரைராஜ் காலமானார்
மலாக்கா : மலாக்கா மாநிலத்தில் நீண்ட காலமாக மஇகா கட்சியின் மூலமும், ஆலய, சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த டத்தோ எஸ்.கே.ஆர்.எம்.துரைராஜ் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 10) அதிகாலையில் காலமானார்.
அவருக்கு வயது...
பேராக் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தேமு சந்திப்பு
கோலாலம்பூர்: பேராக்கில் நடந்து வரும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தேசிய முன்னணி சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களை மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில்...