Home Tags மதுபானம்

Tag: மதுபானம்

குடிபோதை தவிர்த்து வேறு குற்றங்களுக்கான தண்டனையும் திருத்தப்படும்

குடிபோதை தவிர்த்து வேறு குற்றங்களுக்கான தண்டனையும் திருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

நாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் – காவல் துறை

நாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று புக்கிட் அமான் காவல் துறை தெரிவித்துள்ளது.

மதுபான உரிமங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் முடக்கம் – டிபிகேஎல்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மதுபான உரிமங்களுக்கான அனைத்து புதிய விண்ணப்பங்களையும் முடக்குவதாக அறிவித்தது. "மதுபான உரிமங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன." "உரிமம் பெறாத மதுபான...

சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை மதுபான உரிமங்கள் நிறுத்தப்பட வேண்டும்- அனுவார் மூசா

வழிகாட்டல் மற்றும் சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை புதிய மதுபான உரிமங்களை வழங்குவது இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.

ஈப்போவில் 33 பேர் மதுபான விடுதிகளில் கைது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக முப்பத்து மூன்று பேர் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை - கொவிட்19 தொடர்பில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இதுவரையில் தமிழகத்தில் 'டாஸ்மாக்' எனப்படும் தமிழக அரசால் நடத்தப்படும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும், நேற்று வியாழக்கிழமை மே 7 முதல்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க வழங்கப்பட்ட அனுமதி இரத்து!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதற்கான ஒப்புதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் அதன் செயல்பாடுகளைத்...

10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்

ஓர் அமெரிக்கர் சேகரித்திருக்கும் விஸ்கி ரக மதுபானங்கள் ஏலத்திற்கு விடப்படவிருக்கும் நிலையில், அவை 10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைபோகும் என மதிப்பிடப்படுகிறது.

திறந்த வெளியில் மது அருந்துவதை தடுக்கும் சட்டத்தை இயற்ற சுகாதார அமைச்சுக்கு திட்டமில்லை!

திறந்த வெளியில் மக்கள் மது அருந்துவதை தடைசெய்ய ஒரு சட்டத்தை இயற்ற எந்த திட்டமும் சுகாதார அமைச்சகத்திற்கு இல்லை என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

மலிவு மதுபானங்கள் அருந்தி 6 பேர் மரணம்!

ஜோர்ஜ் டவுன்: மலிவான மதுபானங்களை அருந்தியதாக நம்பப்படும் ஆறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ஜோர்ஜ் டவுன் காவல் துறை உதவி ஆணையர் சே சைமானி சே அவாங் கூறினார். அவர்களில் இருவர் உள்நாட்டவர்கள்....