Home Tags மனித வள அமைச்சு

Tag: மனித வள அமைச்சு

“அமைச்சர் பணியில் நான் பெருமிதம் கொண்ட நாள்” – கட்டாயத் தொழிலாளர் தடை ஆவணத்தில்...

ஜெனிவா : ஒவ்வோர் அமைச்சரும் அவரின் அமைச்சர் பொறுப்பிலும், பணியிலும் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். அவற்றில் ஒரு சில தருணங்களே – ஒரு சில நிகழ்ச்சிகளே – அந்த அமைச்சரின்...

“குறைந்தபட்ச சம்பளப் போராட்டம் வெற்றி – மகிழ்ச்சியடைகிறேன்” – சரவணன்

புத்ரா ஜெயா : தொழிலாளர்களின் குறைந்த பட்சம் சம்பளம் 1,200 ரிங்கிட்டிலிருந்து 1,500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார். தான் மனிதவள அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில்,...

மனிதவள மேம்பாட்டு நிறுவனம் – புதிய மேம்பாடுகளுடன் கூடிய அமைப்பாக பிரதமரால் அறிமுகம்

கோலாலம்பூர் : மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய ஒற்றைச் சாளரம் தளத்தை பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். மலேசியாவின் திறன் பயிற்சி...

சொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்

கோலாலம்பூர் : அண்மையில் விபத்தொன்றில் காலமான விஜயகுமார் என்பவரின் குடும்ப வாரிசுகளுக்கு சொக்சோ (SOCSO-பெர்கேசோ) எனப்படும் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு வழங்கிய உதவித் தொகையை மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நேரில்...

சரவணன் மீண்டும் மனித வள அமைச்சர்

பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மீண்டும் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மொகிதின் யாசின் அமைச்சரவையிலும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவரான சரவணன் இதே அமைச்சுப் பொறுப்பில் இருந்தார். மனித வள...

“மக்கள் பசி தீர்க்க அரசாங்கத்தோடு, ஆலயங்களும் கைகொடுக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய பத்திரிகை அறிக்கை உலக வரலாற்றின் மிக மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக அடிமட்டத்தில் வாழும் மக்கள்...

சட்டவிரோத குடியேறிகள் நான்கு துறைகளில் பணிப்புரிய அனுமதி

கோலாலம்பூர்: சட்டவிரோத குடியேறிகளுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் நான்கு துறைகளின் துணை பிரிவுகளில் அவர்களை அமர்த்த முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் நடத்திய கூட்டு சந்திப்பின் போது இந்த...

மனித வள அமைச்சு ஏற்பாட்டில் “நகர்புற வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்”

கோலாலம்பூர் : நகர்புறத்தில் வாழும் வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குவதில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மனிதவள அமைச்சு பல்வேறு ஏற்பாடுகளையும், கண்காட்சிகளையும் நாடு முழுக்க நடத்தி வருகிறது. கடந்த...

மனிதவள அமைச்சின் பட்டதாரிகளுக்கான இயங்கலை வழி வேலைவாய்ப்புக் கண்காட்சி

கோலாலம்பூர் : மனிதவள அமைச்சின் பெர்கேசோ (சொக்சோ) வழி மற்றுமொரு இயங்கலை வழியிலான வேலை வாய்ப்புக் கண்காட்சி, நேர்முகத் தேர்வு பட்டதாரிகளின் பயனுக்காக நடத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பல்வேறு துறைகளில் தங்களது...

மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் இணையம் வழி வேலை கண்காட்சி

கோலாலம்பூர்: மனிதவள அமைச்சின் முயற்சியில் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை இணையவழி வேலைவாய்ப்புக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் வேலையிழந்து, வேலை கிடைக்காமல் தவிக்கும் மக்களின் தேவை அறிந்து இந்த...