Tag: மலேசிய இந்திய பிரமுகர்கள்
கோபால் ஸ்ரீராம் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்
கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நுரையீரல் தொற்று காரணமாக கிளெனிகல்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர்,...
ரமேஷ் ராவ், சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன் சிறப்பு அதிகாரியாக நியமனம்
கோலாலம்பூர் : துணைப் பிரதர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன்களுக்கான சிறப்பு அதிகாரியாக ரமேஷ் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரமேஷ் ராவ் நீண்ட காலமாக தேசிய முன்னணியில் ஆதரவாகத் திகழ்கிறார்.
நாடு முழுவதிலும்...
பாடாங் செராய் இடைத் தேர்தல் : டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்
புத்ராஜெயா :கடந்த நவம்பர் 16-ஆம் தேதி பாடாங் செராய் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருமான கருப்பையா முத்துசாமி காலமானார்.
அதைத் தொடர்ந்து அந்தத்...
ஓவியர் சந்துரு : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’ – கண்காட்சி ஓவியங்கள்
ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சியில் இடம் பெறப் போகும் ஓவியங்கள்…
மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கைகளின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமான ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறவிருக்கிறது:
தலைப்பு: "Women...
ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’
ஓவியர் சந்துரு…
இந்தப் பெயர் மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கையின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் புதிய அறிமுகம் அல்ல. அவர் வரையும் நவீன ஓவியங்கள், பெண்களுக்கு வரையும் மூன்று கண்கள் அனைத்தும் பேசு பொருளாகவும்...
டத்தோ பா.சகாதேவன் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி காலமானார்
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் அவர்களின் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி (படம்) இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 17) இரவு 8.30 மணியளவில் காலமானார்.
71 வயதான டத்தின் பார்வதி...
கோப்பியோ தலைவர் எஸ்.செல்வராஜூ காலமானார்
கோலாலம்பூர் : கோப்பியோ (Global Organisation of People of Indian Origin - GOPIO) எனப்படும் அனைத்துலக இந்திய வம்சாவளியினருக்கான அமைப்பிலும், அதன் மலேசியக் கிளையிலும் நீண்டகாலமாக தீவிரமாக ஈடுபட்டு, பல்வேறு...
டத்தோ கு. பத்மநாபன்: அறிவாற்றல் – அரசியல் விசுவாசம் – சமூக நோக்கு...
(ம.இ.கா.வின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ கு. பத்மநாபன் 10 ஜூன் 1937ஆம் நாள் பிறந்தவர். 9 ஜூன் 2001ஆம் ஆண்டில் தனது 64ஆவது வயதில் காலமானார்....
டான்ஶ்ரீ மாணிக்கா அழைத்தும் அரசியலுக்கு வராத பண்பாளர் : அமரர் இரா.பாலகிருஷ்ணன்
(இன்று டிசம்பர் 26, அமரர் இரா.பாலகிருஷ்ணனின் பிறந்த நாள். மலேசிய தமிழ் வானொலித் துறையின் தலைவராக அவர் பணியாற்றிய காலகட்டத்தில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு காரணமாக இன்றும் “ரேடியோ பாலா” எனப்...
கவிஞர் தீப்பொறி டி.எஸ்.பொன்னுசாமி நினைவலைகள்!
(தன் வாழ்நாளில் மலேசியாவின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டி.எஸ்.பொன்னுசாமி. தீப்பொறி பறக்கும் தன் கவிதைகளின் தொகுப்பு நூலுக்கு "தீப்பொறி" என்றே பெயர் வைத்ததால், அவருக்கும் தீப்பொறி என்ற சொற்றொடரே அடையாளப் பெயரானது....