Tag: மலேசிய இந்திய பிரமுகர்கள்
டான்ஸ்ரீ தம்பிராஜா: கல்விப் புரட்சியைத் தோற்றுவித்த தனிமனிதன்! ஆன்மீகத்தையும், தன்னம்பிக்கையையும் ஒருசேர விதைத்தவர்!
கோலாலம்பூர்: பல அரசியல் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் செய்யாத – செய்ய முடியாத – மிகப் பெரிய கல்விப் புரட்சியை மலேசிய இந்திய சமூகத்தில் நிகழ்த்திக் காட்டியவர் அமரர் டான்ஸ்ரீ டத்தோ எம்.தம்பிராஜா.
அவரின்...
அமரர் ஆதி.குமணன் துணைவியார் காலமானார்!
கோலாலம்பூர் : மலேசியாவின் பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்ததோடு, கடந்த காலங்களில் வானம்பாடி, தமிழ் ஓசை, மலேசிய நண்பன் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றிய அமரர் ஆதி.குமணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்...
ஆனந்த கிருஷ்ணன்: வாரி வழங்குவதில் தாராளமும் தற்பெருமையும் கொள்ளாத பெருமகன் – நினைவுகூர்கிறார் பால்ய...
கோலாலம்பூர்: கடந்த நவம்பர் 28-ஆம் தேதி காலமான முன்னாள் தொழிலதிபர் ஆனந்தா கிருஷ்ணனின் நெருங்கிய பால்ய நண்பர் டத்தோ அ. வைத்திலிங்கம் தாழ்மையும் தாராள குணமும் கொண்ட அரியதொரு மனிதர் என நியூ...
ஆனந்த கிருஷ்ணன் வணிக உலகை இனி ஆளப் போவது யார்?
கோலாலம்பூர் : மலேசியாவில் மிகப் பெரிய இந்தியப் பணக்காரராக முத்திரை பதித்த ஆனந்த கிருஷ்ணன் தனது 86-வது வயதில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 28) காலமானதைத் தொடர்ந்து அவரின் பரந்து விரிந்த வணிக...
அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரா 80-வது பிறந்த நாள் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது!
கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை அக்டோபர் 26-ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர், மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரா அவர்களின் 80-வது பிறந்த நாளை நினைவு...
டான்ஸ்ரீ ஜி.வடிவேலு 92-வது வயதில் காலமானார்
கோலாலம்பூர்: மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும்,
நாடாளுமன்ற மேலவை முன்னாள் அவைத் தலைவருமான
டான்ஸ்ரீ ஜி.வடிவேலு அவர்கள் நேற்று சனிக்கிழமை ( அக்டோபர் 19) தனது 92-வது வயதில் காலமானார்.
1974, 1978-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில்...
முருகு நூற்றாண்டு விழா சரவணன் தலைமையில் முருகு நினைவுகளுடன் நடைபெறுகிறது
அமரர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் மலேசிய இந்திய சமுதாயத்திற்காகவும், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய உலகுக்கும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், ஊடகத் துறை, சமூக நலன்கள்,...
முருகு நூற்றாண்டு விழா: சரவணன் தலைமை – முருகு நினைவுகளுடன் சிறப்புரைகள்!
அமரர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் மலேசிய இந்திய சமுதாயத்திற்காகவும், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய உலகுக்கும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், ஊடகத் துறை, சமூக நலன்கள்,...
டாக்டர் அப்பள நாயுடு காலமானார்!
கோலாலம்பூர்: தலைநகர் செந்தூலில், செந்துல் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையை நிறுவி நீண்ட காலம் மகப்பேறு துறையில் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த டத்தோ டாக்டர் அப்பள நாயுடு தனது 76-வது...
டத்தோ டி.சுப்பையா – மஇகா பினாங்கு மாநில முன்னாள் தலைவர் காலமானார்!
ஜோர்ஜ் டவுன் : துன் சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், துன் சாமிவேலு என மூன்று மஇகா தலைவர்களின் கீழ் பினாங்கு மாநிலத் தலைவராக சேவையாற்றிய வழக்கறிஞர் டத்தோ டி.சுப்பையா கடந்த வெள்ளிக்கிழமை ஜூன்...