Home Tags மலேசிய இந்திய பிரமுகர்கள்

Tag: மலேசிய இந்திய பிரமுகர்கள்

டத்தின் படுகா ஜெயா பார்த்திபன் காலமானார்

பெட்டாலிங் ஜெயா : மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரும், மகளிர் பகுதித் தலைவருமான டத்தின்படுகா ஜெயா பார்த்திபன் காலமானார். அவர் முன்னாள் செனட்டருமாவார். அவரின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 21)...

மக்கள் தொண்டன் வி. டேவிட் – மலேசியத் தொழிலாளர்களுக்கும் – இந்திய சமுதாயத்திற்கும் போராடியவர்

  கடந்த 10 ஜூலை 2005இல் தனது 73-வது வயதில் காலமானார் டாக்டர் வி. டேவிட். மலேசியத் தொழிலாளர்களுக்காகவும்  அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய பிரபலத் தொழிற்சங்கவாதி. இந்திய சமூகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் போராடியதிலும் முன்னணி வகித்தார்...

எம்.ஜி.பண்டிதன் : ஒரு பத்திரிகையாளர், அரசியல் கட்சியின் தலைவரான கதை

(ஐபிஎஃப் கட்சியின் தோற்றுநரும் அதன் முதல் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் 30 ஏப்ரல் 2008-ஆம் நாள் மறைந்தார். அவரின் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை எழுதியவர் இரா.முத்தரசன்) மஇகாவில் இருந்து விலக்கப்பட்ட பின்னர்...

கோபால் ஸ்ரீராம் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நுரையீரல் தொற்று காரணமாக கிளெனிகல்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர்,...

ரமேஷ் ராவ், சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன் சிறப்பு அதிகாரியாக நியமனம்

கோலாலம்பூர் : துணைப் பிரதர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன்களுக்கான சிறப்பு அதிகாரியாக ரமேஷ் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரமேஷ் ராவ் நீண்ட காலமாக தேசிய முன்னணியில் ஆதரவாகத் திகழ்கிறார். நாடு முழுவதிலும்...

பாடாங் செராய் இடைத் தேர்தல் : டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்

புத்ராஜெயா :கடந்த நவம்பர் 16-ஆம் தேதி பாடாங் செராய் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருமான கருப்பையா முத்துசாமி காலமானார். அதைத் தொடர்ந்து அந்தத்...

ஓவியர் சந்துரு : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’ – கண்காட்சி ஓவியங்கள்

ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சியில் இடம் பெறப் போகும் ஓவியங்கள்… மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கைகளின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமான ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறவிருக்கிறது: தலைப்பு: "Women...

ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி : ‘சுய தோற்றத்தில் பெண்கள்’

ஓவியர் சந்துரு… இந்தப் பெயர் மலேசிய தமிழர்களுக்கும், தமிழ்ப் பத்திரிக்கையின் இலக்கிய பகுதி வாசகர்களுக்கும் புதிய அறிமுகம் அல்ல. அவர் வரையும் நவீன ஓவியங்கள், பெண்களுக்கு வரையும் மூன்று கண்கள் அனைத்தும் பேசு பொருளாகவும்...

டத்தோ பா.சகாதேவன் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி காலமானார்

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் அவர்களின் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி (படம்) இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 17) இரவு 8.30 மணியளவில் காலமானார். 71 வயதான டத்தின் பார்வதி...

கோப்பியோ தலைவர் எஸ்.செல்வராஜூ காலமானார்

கோலாலம்பூர் : கோப்பியோ (Global Organisation of People of Indian Origin - GOPIO) எனப்படும் அனைத்துலக இந்திய வம்சாவளியினருக்கான அமைப்பிலும், அதன் மலேசியக் கிளையிலும் நீண்டகாலமாக தீவிரமாக ஈடுபட்டு, பல்வேறு...