Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

இலஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசி தலைவரை பிகேஆர் சந்திக்க முயற்சி

கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமை ஆணையர் அசாம் பாக்கியுடன் ஒரு சந்திப்பை நடத்த...

முன்னாள் அமைச்சரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட ஜமால்

கோலாலம்பூர்: டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சிலாங்கூர் மாநில நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியது தொடர்பாக, இன்று பக்ரி நாடாளுமன்ற...

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரோஸ்மா கண்ணீர் வடித்தார்!

கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய திட்டத்தை நிறுவ ஒரு நிறுவனத்திற்கு உதவுவதற்காக மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்களில் தன்னை தற்காத்து வாதம் புரியுமாறு நீதிபதி இன்று...

ரோஸ்மா தற்காப்பு வாதம் புரிய நீதிபதி உத்தரவு

கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி வழங்கல் மற்றும் நிறுவல் திட்டங்களுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட  குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீதான...

பிகேஆர் பிரமுகர் இல்லம், அலுவலகத்தில் 1.2 மில்லியன் ரொக்கம் கைப்பற்றப்பட்டது

கோலாலம்பூர்: பேராக் மாநில பிகேஆர் கட்சியின் இந்தியப் பிரமுகர் ஒருவரைக் கைது செய்து காவலில் வைத்திருப்பதை ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அவரது இல்லம், அலுவலகம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 1.2...

ரோஸ்மா ஊழல் வழக்கு தீர்ப்பின் போது நஜிப் உடன் இருக்க அனுமதி

கோலாலம்பூர்: தனது மனைவியின் சூரிய சக்தி திட்டம் சம்பந்தமான ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில், நாளை நீதிமன்றத்தில் இருப்பதற்கு நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ்...

அமைச்சர் ரினா ஹருணுக்கு ஒரு மில்லியன் பணம் எங்கிருந்து வந்தது?

கோலாலம்பூர்: தாம் திவாலாக அறிவிக்கப்படாதபடி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடனை அடைக்க பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண் பயன்படுத்திய வளங்கள் குறித்து ஜசெக சட்டமன்ற உறுப்பினர் விளக்கம்...

மக்காவ் ஊழல் விசாரணையில் கல்லூரி ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது

ஜோர்ஜ் டவுன்: இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியின் இயக்குநர் ஒருவர் சம்பந்தப்பட்ட பண மோசடி விசாரணையைத் தொடர்ந்து, அதன் ஆறு வங்கிக் கணக்குகள் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர், உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்.எச்.டி.என்)...

எம்ஏசிசி: இலஞ்சம் தொடர்பாக கிட்டத்தட்ட 4,000 அரசு ஊழியர்கள் மீது புகார்

கோலாலம்பூர்: மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் கடமையில் இருந்த அரசாங்க அதிகாரிகளால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான 3,919 அறிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...

எம்ஏசிசி: அம்னோ, எஸ்யூபிபியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிதி திருப்பித் தரப்பட்டது

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பான விசாரணையின் போது பெக்கான் அம்னோ மற்றும் சரவாக் எஸ்யூபிபி கட்சிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திருப்பித் தந்துள்ளது. பெக்கான் அம்னோவுக்குச் சொந்தமான 700,000 ரிங்கிட்டும்,...