Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

எம்ஏசிசி: தாஜுடின் கைது!

கோலாலம்பூர்: முன்னாள் பிராசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் நேற்று கைது செய்யப்பட்டார். அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் இங்குள்ள எம்ஏசிசி...

பணம் பெற்று கட்சித் தாவும் அரசியல்வாதிகளை மட்டுமே விசாரிக்க முடியும்!

கோலாலம்பூர்: சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று, கட்சி விட்டு கட்சித் தாவும் அரசியல்வாதிகளை விசாரிக்க மட்டுமே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல்படும். எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறுகையில், அரசியல்...

எம்ஏசிசி விசாரணைகளில் பிரதமரின் தலையீடு இல்லை!

கோலாலம்பூர்: எந்தவொரு ஊழல் வழக்கிலும் தலையிடப்போவதில்லை என்று பிரதமர் மொகிதின் யாசின் உறுதியளித்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார். "அரசியல் தலைவர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகள்...

3.8 பில்லியன் அரசாங்க திட்டங்களை கையகப்படுத்திய கும்பல் கைது

கோலாலம்பூர்: திங்கட்கிழமை (ஏப்ரல் 5) இரவு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் அரசாங்கம் தொடர்பான திட்டங்களின் ஒப்பந்தங்களை கையகப்படுத்திய அதன் சூத்திரதாரி உட்பட ஏழு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. சந்தேக...

காவல் படையின் தவறான இயக்கத்தை எம்ஏசிசியிடம் கொண்டு செல்லத் தேவையில்லை

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி), காவல் துறையில் தவறான இயக்கம் குறித்த பிரச்சனையை புகார் செய்யத் தேவையில்லை என்று காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். நிலைமையைக் கட்டுக்குள்...

காவல் துறை தலைவரின் குற்றச்சாட்டுக்கு எம்ஏசிசி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மலேசிய காவல் துறையில் தவறான அமைப்புகள் மற்றும் ஊழல் பிரச்சனை குறித்து அமைதியாக இருக்க வேண்டாம் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங்...

அன்வார், ஊழல் தடுப்பு ஆணையர் அசாம் பாக்கியைச் சந்திக்கிறார்

புத்ரா ஜெயா : நாளை திங்கட்கிழமை (மார்ச் 22) அன்வார் இப்ராகிம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ அசாம் பாக்கியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பை அசாம் பாக்கியும் உறுதிப்படுத்தியுள்ளார். நாளை...

அப்துல் அசிசின் ஊழல் வழக்கு தள்ளுபடி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்: பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகீம் தனது ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய விண்ணப்பித்திருந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்தவொரு குறைபாடுகளும் இல்லை...

20 வருடமாக சாஹிட் ஹமிடியே அறக்கட்டளையை நிர்வகித்துள்ளார்

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி தனது அறக்கட்டளையான யாயாசான் அகால்பூடியின் விவகாரங்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் நிர்வகித்து வந்ததாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 1997- ஆம்...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு பதவி- எம்ஏசிசி பிரதமரை விசாரிக்குமா?

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததற்கு ஈடாக தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங்கிற்கு அதிகாரப்பூர்வ பதவியை வழங்கியதற்காக பிரதமர் மொகிதின் யாசின் மீது விசாரணை நடத்துமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...