Home Tags மலேசிய எழுத்தாளர்கள்

Tag: மலேசிய எழுத்தாளர்கள்

கவிஞர் ப.இராமு காலமானார்

கோலாலம்பூர் : நாட்டின் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவரும், கவிஞருமான ப.இராமு உடல் நலக் குறைவால் காலமானார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) அதிகாலையில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். புதுக் கவிதைத்...

செல்லியல் காணொலி : “பேய்ச்சி” தடை – “எனது பயணம் தொடரும்” ம.நவீன் விளக்கம்...

https://www.youtube.com/watch?v=2rMubPZ56nM&t=314s Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 2) | 08 January 2021 செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை –  ம.நவீன் விளக்கம்...

செல்லியல் காணொலி : “பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம் என்ன? (பகுதி...

https://www.youtube.com/watch?v=6Lu9sh_kUv8 Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 1) | 06 January 2021 செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை –  ம.நவீன் விளக்கம்...

எழுத்தாளர் சாமி மூர்த்தி – நினைவுக் காட்சிகள்

கோலாலம்பூர் : மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாமி மூர்த்தி  இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 1.38 மணியளவில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. எழுத்துத் துறையில் நீண்ட காலமாக...

எழுத்தாளர் சாமி மூர்த்தி காலமானார்

கோலாலம்பூர் : மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாமி மூர்த்தி காலமானார். இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 1.38 மணியளவில் உடல் நலக் குறைவால் பெட்டாலிங் ஜெயா மலாயாப் பல்கலைக் கழக...

‘வெள்ளி நிலவு’ கவிஞர் வீரமான் – ந. பச்சை பாலனின் நினைவஞ்சலி

(கடந்த திங்கட்கிழமை 26 அக்டோபர் 2020-ஆம் நாள் மலேசியாவின் புகழ்பெற்ற மரபுக் கவிஞர்களில் ஒருவரும் “வெள்ளி நிலவு” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டவருமான கவிஞர் வீரமான் காலமானார். அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் இலக்கியப்...

கவிஞர் வீரமான் மறைவுக்கு சரவணன் இரங்கல்

கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (26 அக்டோபர்) இறைவனடி சேர்ந்த மலேசியாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவரான வீரமான் மறைவுக்கு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது...

கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்

கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகைச் செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் நேற்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) காலை...

மலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்

கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகை செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் இன்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) உடல்...

மலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்

கவிவாணர் ஐ.உலகநாதன் மலேசியா, சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் என கவிஞர் முரசு நெடுமாறன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.