Home Tags மலேசிய எழுத்தாளர்கள்

Tag: மலேசிய எழுத்தாளர்கள்

கவிஞர் ப.இராமுவின் மறைவுக்கு சரவணனின் கண்ணீர் கவிதாஞ்சலி

(கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் மறைவு குறித்து மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது கண்ணீர் வரிகளால் படைத்த இரங்கல் கவிதை இன்று (பிப்ரவரி...

கவிஞர் ப.இராமு காலமானார்

கோலாலம்பூர் : நாட்டின் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவரும், கவிஞருமான ப.இராமு உடல் நலக் குறைவால் காலமானார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) அதிகாலையில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். புதுக் கவிதைத்...

செல்லியல் காணொலி : “பேய்ச்சி” தடை – “எனது பயணம் தொடரும்” ம.நவீன் விளக்கம்...

https://www.youtube.com/watch?v=2rMubPZ56nM&t=314s Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 2) | 08 January 2021 செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை –  ம.நவீன் விளக்கம்...

செல்லியல் காணொலி : “பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம் என்ன? (பகுதி...

https://www.youtube.com/watch?v=6Lu9sh_kUv8 Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 1) | 06 January 2021 செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை –  ம.நவீன் விளக்கம்...

எழுத்தாளர் சாமி மூர்த்தி – நினைவுக் காட்சிகள்

கோலாலம்பூர் : மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாமி மூர்த்தி  இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 1.38 மணியளவில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. எழுத்துத் துறையில் நீண்ட காலமாக...

எழுத்தாளர் சாமி மூர்த்தி காலமானார்

கோலாலம்பூர் : மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாமி மூர்த்தி காலமானார். இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 1.38 மணியளவில் உடல் நலக் குறைவால் பெட்டாலிங் ஜெயா மலாயாப் பல்கலைக் கழக...

‘வெள்ளி நிலவு’ கவிஞர் வீரமான் – ந. பச்சை பாலனின் நினைவஞ்சலி

(கடந்த திங்கட்கிழமை 26 அக்டோபர் 2020-ஆம் நாள் மலேசியாவின் புகழ்பெற்ற மரபுக் கவிஞர்களில் ஒருவரும் “வெள்ளி நிலவு” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டவருமான கவிஞர் வீரமான் காலமானார். அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் இலக்கியப்...

கவிஞர் வீரமான் மறைவுக்கு சரவணன் இரங்கல்

கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (26 அக்டோபர்) இறைவனடி சேர்ந்த மலேசியாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவரான வீரமான் மறைவுக்கு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது...

கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்

கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகைச் செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் நேற்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) காலை...

மலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்

கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகை செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் இன்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) உடல்...