Tag: மலேசிய எழுத்தாளர்கள்
கவிஞர் வீரமான் மறைவுக்கு சரவணன் இரங்கல்
கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (26 அக்டோபர்) இறைவனடி சேர்ந்த மலேசியாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவரான வீரமான் மறைவுக்கு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது...
கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்
கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகைச் செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் நேற்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) காலை...
மலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்
கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகை செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் இன்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) உடல்...
மலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்
கவிவாணர் ஐ.உலகநாதன் மலேசியா, சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் என கவிஞர் முரசு நெடுமாறன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஐ.உலகநாதன் மறைவு : சிங்கையிலிருந்தும் இரங்கல்
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும் உலகநாதனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது.
கவிஞர் உலகநாதன் மறைவு – இரங்கல்கள் குவிகின்றன
தனது 84-வது வயதில் பெங்களூர் நகரில் காலமான மலேசியக் கவிஞர் கவிவாணர் ஐ.உலகநாதன் மறைவுக்கு இரங்கல் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்
மலேசியாவின் மூத்த கவிஞர்களில் ஒருவரான ஐ.உலகநாதன் இன்று திங்கட்கிழமை இந்தியாவின் பெங்களூரு நகரில் காலமானார்.
மூத்த எழுத்தாளர் வேலு இராம ரெட்டி காலமானார்!
கோல குபு பாரு – மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வேலு இராம ரெட்டி (வயது 71) நேற்று செவ்வாய்க்கிழமை 21 ஏப்ரல் 2020, பிற்பகல் 2 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார்.
தனது பதின்ம...
தொழிற்சங்கவாதி, எழுத்தாளர் ஜி.வி காத்தையா காலமானார் – டத்தோ பத்மாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்
நீண்ட காலமாக தொழிற்சங்கங்களோடும், அரசியல் கட்சிகளோடும் தொடர்பு கொண்டிருந்த ஜி.வி.காத்தையா தனது 82-வது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) உடல் நலக்குறைவால் காலமானார்.
“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை
(நேற்று சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவை பிரிவு நடத்திய 'நினைவின் தடங்கள்' நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மறைந்த மலேசியத் தமிழ் எழுத்தாளரும் கவிஞருமான...