Home Tags மலேசிய எழுத்தாளர்கள்

Tag: மலேசிய எழுத்தாளர்கள்

‘அரசியலாக்க வேண்டாம்’ – மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வேண்டுகோள்!

கோலாலம்பூர் - தன்னைத் தாக்கியவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் இல்லை என்றும், அது ஒரு தனிப்பட்ட விவகாரம் என்றும் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:- "நான்...

‘அரசியல் கட்டுரை எழுதாதே’ – மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மீது தாக்குதல்!

ஈப்போ - பிரபல எழுத்தாளரும், கட்டுரையாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணன் நேற்று திங்கட்கிழமை காலை சில மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஈப்போவில் உள்ள புந்தோங் கம்போங் பகுதியில் அவரைத் தடுத்து நிறுத்திய மூன்று அடையாளம்...

சென்னையில் 2-ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

கோலாலம்பூர் - வாழையடி வாழையாக, வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் மூத்த தலைமுறையினரோடு, இக்காலத் தலைமுறையினரை இணைத்து, இலக்கிய வாழ்வை இயல் வாழ்வாக்க வேண்டி அயலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, எதிர்வரும் ஜூன்...

“45 கட்டுரைகளை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்”- விஜயராணியின் நூல் குறித்து சமுத்திரகனி பாராட்டு!

கோலாலம்பூர் - வழக்கமாக நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு சில தரப்பினரை மட்டுமே மகிழ்ச்சிபடுத்தும், ஆனால் பொதுமக்களோடு, இலக்கியவாதிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் என பலத் தரப்பினரையும்...

விஜயராணியின் “அவசர உலகமா? அவரவர் உலகமா?” – நூல் வெளியீட்டு விழா!

கோலாலம்பூர் - அவசர உலகமா? அவரவர் உலகமா? - இன்றைய சூழலில் இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் அடிக்கடி எழலாம். இரவு பகல் பார்க்காத பரபரப்பான வாழ்க்கைச் சூழல், சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள்,...

“மனத்தோடு மழைச்சாரல்” – மழைச்சாரல் குழுமத்தின் இலக்கிய விழா!

கோலாலம்பூர் - அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப இவ்வுலகம் தன்னை ஒவ்வொரு நாளும், மேம்படுத்திக் கொண்டு வரும் நிலையில், துறை சார்ந்தவர்களும் அதன் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில்,...

“தென்றல்” வரும் தருணமிது! – ‘ஜாசின்’ ஏ.தேவராஜன்

(நாளை மே 1ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை காஜாங் பிரெஸ்கோட் தங்கும் விடுதியில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் ‘தென்றல்’ வார இதழின் வாசகர் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு மலாக்கா ஜாசின் நகரைச் சேர்ந்த...

கிள்ளான் எழுத்தாளர் டாக்டர் சொக்கலிங்கம் காலமானார்!

கிள்ளான், ஜூலை 30 - கிள்ளானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், மலேசியத் தமிழ் எழுத்துலகில் நீண்டகாலமாக தனது பங்களிப்பைச் செய்து வந்தவருமான டாக்டர் சி.சொக்கலிங்கம் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று...

கவிஞர் பொன் நாவலன் காலமானார்

கோலாலம்பூர், செப்டம்பர் 27 - நாடறிந்த பிரபல எழுத்தாளரும், கவிஞருமான பொன் நாவலன் (படம்) நேற்று காலமானார். மலேசிய எழுத்துலகில் நன்கு அறிமுகமான பொன்.நாவலன், உடல் நலம் குன்றியிருந்த காலங்களில் கூட தவறாமல் தலைநகரில்...

கு.சின்னப்பாரதி இலக்கிய விருது- மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள் வரவேற்கப்படுகின்றன

கோலாலம்பூர், ஏப்ரல் 12- நாமக்கல்லை தலையிடமாகக் கொண்டு 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கு.சின்னப்பாரதி (படம்) இலக்கிய அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டு இலக்கிய விருதுக்கான பரிந்துரைகள் பரிசுகளுக்கான நூல்கள் வரவேற்கப்படுவதாகவும்...