Home Tags மலேசிய எழுத்தாளர்கள்

Tag: மலேசிய எழுத்தாளர்கள்

“இஸ்லாம் பற்றி இனி எழுதமாட்டேன்” – ஒரு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் உதயசங்கர்...

ஷா ஆலாம் : சனிக்கிழமை ஏப்ரல் 9) கைது செய்யப்பட்டு ஒரு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட உதயசங்கர் எஸ்பி இன்று மாலையில் விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்தைப் பற்றி இனி எழுதமாட்டேன்...

எழுத்தாளர் உதயசங்கர், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கைது

ஷா ஆலாம் : மலாய் மொழியிலும், தமிழிலும் நன்கு அறிமுகமாக எழுத்தாளர் உதயசங்கர் எஸ்பி நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) ஷா ஆலாமில் கைது செய்யப்பட்டார். அவரின் சமூக ஊடகப் பதிவில் அவர் நபிகள்...

வல்லினம் விருது மா.ஜானகிராமனுக்கு வழங்கப்படுகிறது

கோலாலம்பூர் : ‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் நினைவுக் கோப்பையும் இந்த விருது விழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும்...

கவிஞர் தீப்பொறி டி.எஸ்.பொன்னுசாமி நினைவலைகள்!

(தன் வாழ்நாளில் மலேசியாவின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டி.எஸ்.பொன்னுசாமி. தீப்பொறி பறக்கும் தன் கவிதைகளின் தொகுப்பு நூலுக்கு "தீப்பொறி" என்றே பெயர் வைத்ததால், அவருக்கும் தீப்பொறி என்ற  சொற்றொடரே அடையாளப் பெயரானது....

ம.நவீன் – அ.பாண்டியன் அனைத்துலக இலக்கிய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்

கோலாலம்பூர் : அனைத்துலக அளவில் கவனம் பெறும் முக்கிய இலக்கிய விழாக்களான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (George Town Literary Festival), சிங்கப்பூர் இலக்கிய விழா (Singapore Writers Festival) ஆகியவற்றில்...

இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது – 7ஆம் ஆண்டு நினைவு நாள் இயங்கலை...

கோலாலம்பூர்: மலேசிய இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த தொல்காப்பியச் செம்மல் இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது மறைந்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மலேசிய தமிழர்கள் மத்தியில் தமிழையும் இலக்கண...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுக் கூட்டம் (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் : மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58ஆவது ஆண்டுக் கூட்டமும், மலேசிய இலக்கியப் படைப்பாளர்கள் நால்வருக்கு தங்கப்பதக்கம் விருது வழங்கும் விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) காலை 9.30 மணியளவில் தொடங்கி...

கவிஞர் இராமு நினைவாக 500,000 ரிங்கிட் அறக்கட்டளை – சரவணன் அறிவித்தார்

கோலாலம்பூர் : கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமான நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமுவின் கவிதைகளும், அவரின் மறைவு குறித்த இரங்கல் கவிதைகளும் அடங்கிய "மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா"...

அமரர் கவிஞர் ப.இராமுவின் கவிதைத் தொகுப்பு – சரவணன் வெளியிடுகிறார்

கோலாலம்பூர் : நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமானார். இறுதி வரை கவிதைகளோடு பயணம் செய்த , மறைந்தும் மறையாத கவிஞர் ப.ராமுவின் கவிதைத் தொகுப்பு...

கவிஞர் ப.இராமுவின் மறைவுக்கு சரவணனின் கண்ணீர் கவிதாஞ்சலி

(கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் மறைவு குறித்து மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது கண்ணீர் வரிகளால் படைத்த இரங்கல் கவிதை இன்று (பிப்ரவரி...