Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

அனைத்து கட்சி சார்ந்த தற்காலிக அவசரகால அமைச்சரவையை ஏற்படுத்துங்கள்!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நோயை சமாளிப்பதில் மலேசியா வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதுதான் என்று மக்களவை துணை சபாநாயகர் அசலினா ஓத்மான் சைட் பரிந்துரைத்துள்ளார். எவ்வாறாயினும்,...

முக்ரிஸ் உட்பட 8 பேர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியதற்கு வாக்குமூலம் அளித்தனர்

கோலாலம்பூர்: முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் மற்றும் ஏழு பேர் இன்று டாங் வாங்கி காவல் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தனர். முக்ரிஸைத் தவிர, முடா தலைமைச்...

நாடாளுமன்றம், சட்டமன்றம் மீண்டும் தொடரப்பட வேண்டும்- அம்னோ

கோலாலம்பூர்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கூட வேண்டும் என்றும், அதற்கான இடைநீக்கத்தை நீக்குமாறும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்த அம்னோ ஒப்புக் கொண்டது. அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இதற்கான அழைப்பு விடுத்த...

வழக்கு எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏன் இடைநீக்கம் செய்யக்கூடாது?

கோலாலம்பூர்: நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் ஓர் அரசு ஊழியரை இடைநீக்கம் செய்ய முடிகிறதென்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இது அமல்படுத்தப்படவில்லை என்று மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்தீம் கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம், மத்திய அரசியலமைப்பின்...

18 வயது வாக்காளர்கள்: அரசு பின்வாங்கியது ஏமாற்றம் அளிக்கிறது

கோலாலம்பூர்: முன்னாள் சட்டத் துறை தலைவர் டோமி தோமஸ் இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அப்பதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்தார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்த திரும்பியது,...

‘உண்டி18’ அமைதி பேரணியில் கலந்து கொண்ட 11 பேரை காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர்: டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில், நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) குறைந்தது 11 'உண்டி18' அமைப்பாளர்கள், அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் வாக்குமூலத்தை காவல் துறை பதிவு செய்வார்கள். 'உண்டி18' ஆர்ப்பாட்டம் கோலாலம்பூரில்...

நாடாளுமன்றம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம்!

கோலாலம்பூர்: நாடாளுமன்றம் மீண்டும் கூடினால், பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று  ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார். இது குறித்து உறுதியளிக்குமாறு...

ரமலான் பசாரை அனுமதித்தால், நாடாளுமன்ற அமர்வையும் அனுமதிக்கலாம்

கோலாலம்பூர்: அடுத்த மாதம் ரமலான் பசாரை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நாடாளுமன்றமும் மீண்டும் அமர அனுமதிக்கலாம் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பலர்...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு பதவி- எம்ஏசிசி பிரதமரை விசாரிக்குமா?

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததற்கு ஈடாக தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங்கிற்கு அதிகாரப்பூர்வ பதவியை வழங்கியதற்காக பிரதமர் மொகிதின் யாசின் மீது விசாரணை நடத்துமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...

30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்க வேண்டும்

கோலாலம்பூர்: 30 விழுக்காடு நாடாளுமன்ற இடங்களை மகளிர்களுக்கு ஒதுக்குமாறு மலேசிய மகளிர் அரசியல் தலைவர்கள் மன்றம் (காம்வெல்) தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழிந்துள்ளதாக  மன்றத்தின் தலைவர் சுரைடா கமாருடின் தெரிவித்தார். காம்வெலின் முன்மொழிவு தற்போதுள்ள சட்டங்களைத்...