Tag: மலேசிய நாடாளுமன்றம்
அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் – பிரதமர் நஜிப் உறுதி
கோலாலம்பூர், ஏப்ரல் 03 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏதும் நிகழும் பட்சத்தில், அவை எந்த ஒரு அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் என்று பிரதமர் நஜிப் துன்...
தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயார்
கோலாலம்பூர், ஏப்ரல் 3- இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரபூர்வமாக அறிவித்தைத் தொடர்ந்து, எதிர்கட்சியினர் 13ஆம் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயார்...
நாளை கெடா மந்திரி புசார் கோலாலம்பூரில் சுல்தானை சந்திக்கவுள்ளார்
அலோர்ஸ்டார், ஏப்ரல் 3-இன்று காலையில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசாம் ஷாவை சந்தித்து அவரிடம் நாடாளுமன்றம் கலைப்பதற்கான சம்மதம் பெற்றவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில்...
நாடாளுமன்ற கலைப்பு எதிரொலி: பேராக் மந்திரி புசார், ராஜா மூடாவை இன்று பிற்பகல்...
ஈப்போ, ஏப்ரல் 3- இன்று காலையில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசாம் ஷாவை சந்தித்து அவரிடம் நாடாளுமன்றம் கலைப்பதற்கான சம்மதம் பெற்றவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
தொலைக்காட்சி மற்றும்...
நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக இன்று கலைக்கப்பட்டது
புத்ரா ஜெயா, ஏப்ரல் 3- 13ஆம் பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இன்று...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
புத்ரா ஜெயா, ஏப்ரல் 3- கடந்த சில தினங்களாக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும் நாளை கலைக்கப்படும் என்று இருந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று காலை...