Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

சபாநாயகருக்கு எதிராகக் கருத்து: லிம் கிட் சியாங் 6 மாதங்களுக்கு இடைநீக்கம்!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்த காரணத்திற்காக ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் 6 மாதங்களுக்கு தற்காலிக இடைநீக்கம்...

“நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருக”: பண்டிகர்

கோலாலம்பூர்- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருமாறு எதிர்க்கட்சிகளிடம் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா அறிவுறுத்தி உள்ளார். எதிர்க்கட்சிகளில் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது தமக்குத் தெரியும் என்றும், அந்த...

நாடாளுமன்ற தேர்வுக் குழு: மொகிதின், பழனிவேலுக்குப் பதிலாக சாஹிட், சுப்ரா நியமனம்!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்குப் பதிலாக டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி நியமனம் செய்வதற்கான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கேமரன் மலை நாடாளுமன்ற...

இந்த நாடாளுமன்றத் தொடரில் என்னவெல்லாம் நடக்கலாம்?

கோலாலம்பூர் - நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், அந்த அளவுக்கு நாட்டைச் சூழ்ந்துள்ள அரசியல் விவகாரங்கள். இந்த நிலையில் எந்த மாதிரியான...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – செனட்டர்களை சந்திக்கின்றார்...

கோலாலம்பூர் – எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஹீ லோய் சியான் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து, இன்றிரவு தேசிய முன்னணியின் முக்கியக்...

நாடாளுமன்றத்தில் அன்வாரின் இருக்கையில் பெயர் நீக்கம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், வழக்கமாக அன்வார் அமரும் இருக்கையில் இருந்த அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது என்று பக்காத்தானைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களின் தலைவர்...

பாஸ் கட்சியின் மாஃபுஸ் ஓமார் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்!

கோலாலம்பூர், மார்ச் 26 – பாஸ் கட்சியின் பொக்கோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஃபுஸ் ஓமார் (படம்) இன்று நாடாளுமன்ற அவையிலிருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்ற அவைத் தலைவரின்  உத்தரவைப் பின்பற்றாதது மற்றும்...

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தால் நடவடிக்கை – புதிய தீர்மானம்!

கோலாலம்பூர், மார்ச் 10 - அரசியல் கைதியான எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அனுமதிக்க மறுத்ததற்காக , எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட...

வாக்களிக்கும் மற்றும் வேட்புமனுத் தாக்கல் நாளை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூடுகிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 5 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தல் மற்றும் வேட்புமனுத் தாக்கலுக்கான தேதியை முடிவுசெய்ய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக கூட்டம் புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் ...

பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படுகிறது!

பினாங்கு, ஏப்ரல் 3 - இன்று காலை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்ததைத் தொடர்ந்து, பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பினாங்கு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற...