Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் அன்வாரின் இருக்கையில் பெயர் நீக்கம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், வழக்கமாக அன்வார் அமரும் இருக்கையில் இருந்த அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது என்று பக்காத்தானைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களின் தலைவர்...

பாஸ் கட்சியின் மாஃபுஸ் ஓமார் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்!

கோலாலம்பூர், மார்ச் 26 – பாஸ் கட்சியின் பொக்கோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஃபுஸ் ஓமார் (படம்) இன்று நாடாளுமன்ற அவையிலிருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்ற அவைத் தலைவரின்  உத்தரவைப் பின்பற்றாதது மற்றும்...

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தால் நடவடிக்கை – புதிய தீர்மானம்!

கோலாலம்பூர், மார்ச் 10 - அரசியல் கைதியான எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அனுமதிக்க மறுத்ததற்காக , எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட...

வாக்களிக்கும் மற்றும் வேட்புமனுத் தாக்கல் நாளை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூடுகிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 5 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தல் மற்றும் வேட்புமனுத் தாக்கலுக்கான தேதியை முடிவுசெய்ய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக கூட்டம் புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் ...

பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படுகிறது!

பினாங்கு, ஏப்ரல் 3 - இன்று காலை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்ததைத் தொடர்ந்து, பினாங்கு சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பினாங்கு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற...

அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் – பிரதமர் நஜிப் உறுதி

கோலாலம்பூர், ஏப்ரல் 03 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏதும் நிகழும் பட்சத்தில், அவை எந்த ஒரு அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் என்று பிரதமர் நஜிப் துன்...

தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயார்

கோலாலம்பூர், ஏப்ரல் 3- இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர்  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  அதிகாரபூர்வமாக அறிவித்தைத் தொடர்ந்து, எதிர்கட்சியினர் 13ஆம் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயார்...

நாளை கெடா மந்திரி புசார் கோலாலம்பூரில் சுல்தானை சந்திக்கவுள்ளார்

அலோர்ஸ்டார், ஏப்ரல் 3-இன்று காலையில் பேரரசர்   துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசாம் ஷாவை சந்தித்து அவரிடம் நாடாளுமன்றம் கலைப்பதற்கான சம்மதம் பெற்றவுடன் நாடாளுமன்றத்தைக்  கலைத்ததாக நஜிப் துன் ரசாக் அறிவித்தார். தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில்...

நாடாளுமன்ற கலைப்பு எதிரொலி: பேராக் மந்திரி புசார், ராஜா மூடாவை இன்று பிற்பகல்...

ஈப்போ, ஏப்ரல் 3- இன்று காலையில் பேரரசர்   துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசாம் ஷாவை சந்தித்து அவரிடம் நாடாளுமன்றம் கலைப்பதற்கான சம்மதம் பெற்றவுடன் நாடாளுமன்றத்தைக்  கலைத்ததாக நஜிப் துன் ரசாக் அறிவித்தார். தொலைக்காட்சி மற்றும்...

நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக இன்று கலைக்கப்பட்டது

புத்ரா ஜெயா, ஏப்ரல் 3-  13ஆம் பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில்  இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர்  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  அதிகாரபூர்வமாக அறிவித்தார். இன்று...