Home Tags முரசு 30 ஆண்டு விழா

Tag: முரசு 30 ஆண்டு விழா

நினைவலைகள்: “கை அச்சுக் கோர்ப்பின் கறைபடிந்த வரலாறு” – எம்.துரைராஜ் கட்டுரை

கோலாலம்பூர்- (இன்று வெள்ளிக்கிழமை காலமான -மலேசியப் பத்திரிக்கை உலகின் பிதாமகர் - என எப்போதும் அழைக்கப்பட்ட - எம்.துரைராஜ் பத்திரிக்கைத் துறையில் பல காலகட்டங்களைக் கடந்து வந்தவர். சுவையான, சுவாரசியமான அனுபவங்களைக் கொண்டவர். கடந்த...

“முரசு அஞ்சல் எழுத்துகள் என்னைக் கொண்டு சென்ற தூரம் நெடியது” – கோ.புண்ணியவான்

கோலாலம்பூர் - (அண்மையில் நடந்து முடிந்த 'இணைமதியம்' என்ற தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நமது நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவான் (படம்), முரசு...

‘இணைமதியம்’ தொழில்நுட்ப விழா! (காணொளி வடிவில்)

கோலாலம்பூர், மார்ச் 31 - கடந்த மார்ச் 14-ம் தேதி, 'இணைமதியம்' தமிழ் தொழில் நுட்ப விழா முரசு அஞ்சலின் 30ஆம் ஆண்டு விழாவாகவும், செல்லினம், செல்லியல் செயலிகள் தளங்களின் புதிய தொழில்நுட்ப...

“தொழில் நுட்பத்தில் தமிழை முன்னெடுத்துச் செல்வோம்” – முரசு அஞ்சல் இலவசப் பதிப்பை வெளியிட்டு...

கோலாலம்பூர், மார்ச் 15 - நேற்று மாலை கோலாலம்பூரில், நுண்கலைக் கோயில் மண்டபத்தில் (டெம்பள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) நடைபெற்ற “இணைமதியம்” என்னும் தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு...

“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்! முத்து நெடுமாறனின் இன்ப...

கோலாலம்பூர், மார்ச் 14 – கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் “முதல்நிலைப் பதிப்பு” எனும் சிறப்புப்...

“இணைமதியம்” – தமிழ் தொழில் நுட்ப விழா தொடங்கியது.

கோலாலம்பூர், மார்ச் 14 – கணினித் தமிழ் ஆர்வர்களால் உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “இணை மதியம்” – தமிழ் தொழில் நுட்ப விழா இன்று மாலை சரியாக 7.30 மணிக்கு, கோலாலம்பூர்...

இன்று ‘இணைமதியம்’ தமிழ்த் தொழில்நுட்ப விழா!‏

கோலாலம்பூர், மார்ச் 14 - முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் விதத்திலும், செல்லினம், செல்லியல் தளங்களின் தொழில் நுட்ப புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும் விதத்திலும் ‘இணைமதியம்’ எனும் தமிழ்த்...

“முரசு அஞ்சல் நினைவலைகள்” – பி.எம்.மூர்த்தி

கோலாலம்பூர், மார்ச் 13 - (நாளை மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...

இன்றைய அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் ‘இணைமதியம்’ பற்றிய நேர்காணல்!

கோலாலம்பூர், மார்ச் 11 - எதிர்வரும் மார்ச் 14-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள 'இணைமதியம்' நிகழ்ச்சி குறித்து, 'முரசு அஞ்சல்', 'செல்லினம்', 'செல்லியல்' செயலிகளின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்துநெடுமாறனும், செல்லியலின் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசனும்,...

முரசு 30ஆம் விழா: “தமிழ் சோறு போட்டது! முரசு ஊதிய உயர்வு தந்தது!” –...

கோலாலம்பூர், மார்ச் 8 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...