Tag: ரபிசி ரம்லி
ரபிசியை 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
கோலாலம்பூர் - 1எம்டிபி மற்றும் எல்டிஏடி (Lembaga Tabung Angkatan Tentera) ஆகியவற்றில் தொடர்புடைய இரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை மூன்று நாள்...
ரபிசி கைது செய்யப்பட்ட இடம் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்டதா? – பண்டிகார் விசாரணை!
கோலாலம்பூர் - நாடாளுமன்ற நுழைவு வாயிலில் வைத்து பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை காவல்துறை கைது செய்த விவகாரத்தில், தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபு பக்கர், நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை...
புக்கிட் அமான் தடுப்புக் காவலில் ரபிசி ரம்லி!
கோலாலம்பூர் – இன்று மாலை நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியில் அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி தற்போது புக்கிட் அமான் காவல் துறை...
ரபிசி ரம்லி நாடாளுமன்ற வாசலில் கைது!
கோலாலம்பூர் - பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி இன்று மாலை நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார்.
(மேலும் செய்திகள் தொடரும்)
ரபிசி ரம்லிக்கு அபராதம் 1,800 மட்டுமே! நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார்!
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான முகமட் ரபிசி ரம்லி (படம்), அம்னோ உறுப்பினர்களுக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கும் விதத்திலும் நடந்து கொண்டார் என நேற்று...
ரபிசி மீது அவதூறு குற்றம் நிரூபிக்கப்பட்டது!
கோலாலம்பூர் - பெட்டாலிங் ஜெயா அமர்வு நீதிமன்றத்தில் இன்று பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி மீது குற்றவியல் அவதூறு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்களின் மீது பெட்ரோல் குண்டு...
ரபிசிக்கு எதிரான நஜிப்பின் வழக்கு – போதுமான விவரங்கள் இல்லாததால் ஒத்திவைப்பு!
கோலாலம்பூர் - பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் ரபிசி ரம்லி மற்றும் மீடியா ராக்யாட் இணையதளத்தின் நிர்வாகி சான் சீ கோங்கிற்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்திருந்த...
தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி!
கோலாலம்பூர்- 1எம்டிபி தொடர்பான நேரடி விவாதத்தை அதன் தலைவர் அருள் கந்தா, நாடாளுன்ற உறுப்பினர் டோனி புவாவுடனான தனிப்பட்ட மோதலாக மாற்ற முயற்சிக்கக் கூடாது ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
இந்த நேரடி விவாதத்தில் டோனி...
தீபாவளிக்குப் பிறகு 1எம்டிபி பட்டாசு: அருள் கந்தாவுடன் விவாதத்தில் களமிறங்குகிறார் ரபிசி!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அருள் கந்தாவுடன் விவாதிக்க டோனி புவாவுக்குப் பதிலாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது பக்காத்தான் ஹராப்பான்.
ஆர்டிஎம் தொலைக்காட்சி வழியாக நேரலையில் அந்த விவாதத்தை...
எம்ஏசிசி-க்கு எதிர்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு!
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 - இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு சென்ற எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
1எம்டிபி விவகாரத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்...