Home Tags ரபிசி ரம்லி

Tag: ரபிசி ரம்லி

அடுத்த பொதுத்தேர்தலில் ரபிசியால் போட்டியிட முடியாது – கோபிந்த் கருத்து!

கோலாலம்பூர் - அலுவலக இரகசிய சட்டத்தை மீறியதாக பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில் அவரால்...

ரபிசிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை!

கோலாலம்பூர் - அங்கீகரிக்கப்படாத 1எம்டிபி தணிக்கை அறிக்கையை வைத்திருந்ததற்கும், அதனை ஊடகங்களிடம் காட்டியதற்கும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் ரபிசி ரம்லிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது அமர்வு நீதிமன்றம் 1எம்டிபி தணிக்கை...

சிலாங்கூர் அரசுக்கு எதிராக எம்ஏசிசி-ல் புகார் அளித்தார் ரபிசி!

புத்ராஜெயா - சிலாங்கூர் அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் விவகாரங்கள் குறித்து பிகேஆர் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி இன்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளித்தார். புத்ராஜெயாவிலுள்ள...

சிலாங்கூர் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி கொண்டு செல்கிறார் ரபிசி!

கோலாலம்பூர் - சிலாங்கூர் அரசாங்கத்தில், 'பணம் மற்றும் பெண்களை' வைத்து காரியம் சாதிக்க நடக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்து தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) கொண்டு செல்கிறார் பிகேஆர்...

சபாவுக்குள் நுழைய ரபிசி ரம்லிக்கு அனுமதி மறுப்பு!

கோத்தா கினபாலு - ஒரே நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாது என அந்த நாட்டின் அரசியல் தலைவர் ஒருவரை-நாடாளுமன்ற உறுப்பினரை - தடுத்து நிறுத்தி, அந்தக் குடிமகனைத் திருப்பி...

பொதுத்தேர்தலில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் – காலிட்டுக்கு ரபிசி சவால்!

கோலாலம்பூர் - அடுத்த பொதுத்தேர்தலில் பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கருக்கு, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி இன்று...

பின்னால் கையைக் கட்டிக் கொள்ளுமாறு ரபிசியிடம் கூறப்பட்டது – வழக்கறிஞர் தகவல்!

கோலாலம்பூர் - அரசாங்க இரகசியங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லி, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தானாகவே முதுகிற்குப் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு மக்கள் மத்தியில்...

காவல்துறை எச்சரிக்கையையும் மீறி எதிர்கட்சி எம்பி-க்கள் பேரணி நடத்தினர்!

கோலாலம்பூர் - காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர்களின் பேரணி இன்று காலை நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கி புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தை அடைந்தது. காலை 9.10...

ரபிசிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் – எதிர்கட்சிகளுக்கு காலிட் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இருந்து புக்கிட் அம்மான் நோக்கி பேரணி நடத்தவுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக...

ரபிசி விடுதலையை வலியுறுத்தி் வான் அசிசா தலைமையில் நாளை எம்பி-க்கள் பேரணி!

கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லியை விடுதலை செய்யக் கோரி, எதிர்கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில், நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தவுள்ளனர். நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து புக்கிட்...