Home Tags ரபிசி ரம்லி

Tag: ரபிசி ரம்லி

ரபிசி இன்றிரவு தடுப்புக் காவலில்! நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

கோலாலம்பூர், மார்ச் 27 - கைது செய்யப்பட்டுள்ள பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்றிரவு தலைநகர் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். அவரைத் தொடர்ந்து காவலில் வைக்கும் காவல்...

பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கைது!

கோலாலம்பூர், மார்ச் 27 - நாளை நடைபெறவிருக்கும் கித்தா லவான் பேரணி குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டதற்காக தேசநிந்தனை குற்றச்சாட்டின் கீழ், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லியை காவல்துறையினர் இன்று மதியம்...

1எம்டிபி நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில் 5 பில்லியன் ரிங்கிட் கடன்!

கோலாலம்பூர், மார்ச் 26 – நாட்டையே உலுக்கி வருவதோடு, நஜிப்பின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாகியிருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்த புதிய புதிய சர்ச்சைக்குரிய தகவல்கள் நாள்தோறும் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில்...

எம்டிபி துணைநிறுவனம் 4 பில்லியன் கடனை ஓய்வூதிய வாரியத்திற்கு செலுத்த வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 26 – பிரதமர் நஜிப் தலைமையிலான 1எம்டிபி நிறுவனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு வரும் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளரும், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி,...

“பிரதமருக்கான விமானம் – அரசாங்கம் 109 மில்லியன் கூடுதலாகச் செலுத்தியது!” ரபிசி ரம்லி

கோலாலம்பூர், மார்ச் 26 – பிரதமரின் சொந்த உபயோகத்திற்காக அரசாங்கம் வாங்கியுள்ள சொகுசு விமானத்திற்கு சந்தை விலையை விட கூடுதலாக 109 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டுள்ளது என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளரும்,...

அன்வார் அரச மன்னிப்பு கோரமாட்டார் – ரபிஸி

கோலாலம்பூர், பிப்ரவரி 25 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அரச மன்னிப்பு கோரினால், அது குற்றத்தை...

ரபிசி இரண்டு பதவிகள் வகிப்பதில் தவறில்லை – அன்வார் கருத்து

கோலாலம்பூர், அக்டோபர் 14 - பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கட்சியின் பொதுச்செயலாளராகவும் இரண்டு பொறுப்புகளை வகிப்பது கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது கிடையாது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

பிகேஆரின் புதிய பொதுச்செயலாளராக ரபிசி நியமனம்!

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 13 - டத்தோ சைஃபுடின் நாசுசன் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அக்கட்சியின் உதவித்தலைவர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி...

பாஸ் ஆதரவு இல்லாவிட்டாலும் வான் அசிசா மந்திரி பெசார் ஆவார் – ரபிசி கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில், சுல்தானின் முடிவே இறுதியானது என்று பாஸ் கட்சி உட்பட அனைவரும் முடிவு எடுத்துள்ள நிலையில், இன்று மதியம் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம்...

தாயிப் ஆளுநரானால் மகாதீரை மிஞ்சிவிடுவார் – ரபிஸி கருத்து

கோலாலம்பூர், பிப் 25 - சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டை ஆளுநராக நியமித்தால், அவர் இன்னொரு மகாதீராக உருவாகிவிடுவார் என்று பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார். பிகேஆர் பத்து...