Home Tags ரபிசி ரம்லி

Tag: ரபிசி ரம்லி

தாயிப் ஆளுநரானால் மகாதீரை மிஞ்சிவிடுவார் – ரபிஸி கருத்து

கோலாலம்பூர், பிப் 25 - சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டை ஆளுநராக நியமித்தால், அவர் இன்னொரு மகாதீராக உருவாகிவிடுவார் என்று பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார். பிகேஆர் பத்து...

“அப்துல் கனியின் முழுமையான சொத்து விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்” – ரஃபிசி ரம்லி அறைகூவல்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 17 – மலேசிய சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலுக்கும், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

“ரஃபிசி எனது வங்கிக் கணக்கைப் பார்க்கலாம்” – சட்டத்துறைத் தலைவர்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} கோலாலம்பூர், டிசம்பர் 17 - உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் தனது...

மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு – அமைச்சர்களுக்கு மட்டும் இலவசமா? – ரபிஸி...

கோலாலம்பூர், செப்டம்பர் 4 - நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெயின் விலை நேற்று முதல் லிட்டருக்கு 20 காசு அதிகப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து...

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குச்சீட்டுக்கள் 100 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டன – ரபிஸி

கோலாலம்பூர், ஜூன் 5 - பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணியின் வெற்றிக்காக, அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற வேட்பாளர் ஒருவர், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குகளை வாங்கியதாக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி...

வாக்களிப்பு மையத்தில் மின்தடை – பிகேஆர் சார்பாக காவல்துறையில் புகார்

கோலாலம்பூர், மே 27 - பொதுத்தேர்தலில் போது கெடா மாநிலத்திலுள்ள ஒரு வாக்களிப்பு மையத்தில் நிகழ்ந்த மின்தடை குறித்து பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கூலிம்...

அச்சுறுத்தல்கள் வேலைக்கு ஆகாது – சாஹிட்டுக்கு ரம்லி பதிலடி

பெட்டாலிங் ஜெயா, மே 20 - பக்காத்தானின் சட்டத்துக்குப் புறம்பான பேரணிகளில் கலந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் விடுத்திருந்த  அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,...

திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் – ரபிஸி ரம்லி அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, மே 8 - திட்டமிட்டபடி இன்று இரவு தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் நடக்கும் என்று பிகேஆர் கட்சியின் வியூக இயக்குனரான ரபிஸி ரம்லி அறிவித்துள்ளார். மேலும் தேசிய காவல்துறைத்...

சுலு படைத்தலைவர் அஜிமுடி கிராம் ஒரு மலேசியர் – பி.கே.ஆர் கூறுகிறது

கோலாலம்பூர், மார்ச்20 - "சுலு ராஜா என்று அழைக்கப்படும் அஜிமுடி கிராம் ஒரு மலேசியர், அவர் சபாவிலுள்ள 'கூடாட்’ என்ற இடத்தில் உதவி மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்" என்று பி.கே.ஆர் கட்சியின் சார்பாக...

ஊழலில் சிக்கிய வேட்பாளர்களை பிரதமர் கைவிட வேண்டும்

கோலாலம்பூர், மார்ச்.14-  ஊழலில் சிக்கி இருக்கும்  கட்சி உயர்  மட்டத் தலைவர்களை வேட்பாளர் பட்டியலிருந்து நீக்க வேண்டும் என்று  பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி இஸ்மாயில் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்....