Tag: ரபிசி ரம்லி
திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் – ரபிஸி ரம்லி அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, மே 8 - திட்டமிட்டபடி இன்று இரவு தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் நடக்கும் என்று பிகேஆர் கட்சியின் வியூக இயக்குனரான ரபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.
மேலும் தேசிய காவல்துறைத்...
சுலு படைத்தலைவர் அஜிமுடி கிராம் ஒரு மலேசியர் – பி.கே.ஆர் கூறுகிறது
கோலாலம்பூர், மார்ச்20 - "சுலு ராஜா என்று அழைக்கப்படும் அஜிமுடி கிராம் ஒரு மலேசியர், அவர் சபாவிலுள்ள 'கூடாட்’ என்ற இடத்தில் உதவி மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்" என்று பி.கே.ஆர் கட்சியின் சார்பாக...
ஊழலில் சிக்கிய வேட்பாளர்களை பிரதமர் கைவிட வேண்டும்
கோலாலம்பூர், மார்ச்.14- ஊழலில் சிக்கி இருக்கும் கட்சி உயர் மட்டத் தலைவர்களை வேட்பாளர் பட்டியலிருந்து நீக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி இஸ்மாயில் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்....