Home Tags ரோஸ்மா மன்சோர்

Tag: ரோஸ்மா மன்சோர்

சவுதி மன்னருக்கு மலேசியாவின் உயரிய விருது!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் அப்துலாசிஸ் அல் சவுத்திற்கு, இஸ்தானா நெகாராவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, மலேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. மாமன்னர் (Yang di-Pertuan...

ரோஸ்மாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக சீன பொருளாதார உச்சி மாநாட்டில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மான்சோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி...

‘மலேசியா – ஜப்பான் உறவு மேலும் விரிவடைகிறது’ – நஜிப்

டோக்கியோ - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பை ஏற்று, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜப்பானிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு...

நஜிப் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்துகிறார் – அசலினா தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்தி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்...

தைப்பிங் எம்பி-க்கு எதிரான வழக்கில் நஜிப் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு!

கோலாலம்பூர் - தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் கா கோர் மிங்கிற்கு எதிரான அவதூறு வழக்கில், கோர் மிங்கிற்கு முறையான தற்காப்பு வாதங்கள் இல்லையென்பதால், ஆவணங்களை வைத்து உடனடித் தீர்ப்பு வழங்குபடி  (Summary Judgement),...

ஆடம்பரப் பொருட்கள் வாங்க மில்லியன் கணக்கில் செலவு செய்த நஜிப் – வால் ஸ்ட்ரீட்...

கோலாலம்பூர் - ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையும், பிரதமர் நஜிப் துன் ரசாக் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது. விடுமுறைக்கும், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும்...

செல்வி தனது கருத்தை 48 மணி நேரங்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் – அமெரிக்...

கோலாலம்பூர் - தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பது போது கருத்துத் தெரிவித்துள்ள மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி செந்தமிழ்ச் செல்விக்கு, வழக்கறிஞர் அமெரிக் சிங் சித்து, 48 மணி நேரங்கள் கெடு...

செந்தமிழ்ச் செல்விக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை – பிகேஆர் தகவல்!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி செய்வதாக, அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வியிடம், பிகேஆர் எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை என அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்...

தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி நஜிப், ரோஸ்மாவிடம் மன்னிப்பு!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ்ச் செல்வி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, தனது கணவர் இறந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் அவரது மனைவியை சம்பந்தப்படுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக...

ரபிசிக்கு எதிரான நஜிப்பின் வழக்கு – போதுமான விவரங்கள் இல்லாததால் ஒத்திவைப்பு!

கோலாலம்பூர் - பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் ரபிசி ரம்லி மற்றும் மீடியா ராக்யாட் இணையதளத்தின் நிர்வாகி சான் சீ கோங்கிற்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்திருந்த...