Home Tags வீ கா சியோங்

Tag: வீ கா சியோங்

நாடாளுமன்ற அமர்வு: சாஹிட்டின் கூற்றை மசீசவும் மறுத்தது

கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியின் கூற்றை மறுத்ததை அடுத்து, மசீச தலைவர் வீ கா சியோங்கும் அதனை மறுத்துள்ளார். நாடாளுமன்ற் அமர்வு உடனடியாக நடத்தப்பட மாமன்னரை பரிந்துரைக்க...

பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடரும்

கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் அறிவித்தார். “பி-40 எனப்படும் வருமானம்...

வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்

கோலாலம்பூர்: வாகனம் ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்துபவர்களை அபராதங்களைச் செலுத்த அமலாக்கப்பிரிவு அனுமதிக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார். குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அபராதம் செலுத்த அனுமதிக்கும்...

குடிபோதையில் வாகனம் செலுத்துதல்: முதல் முறையானாலும் நேரடியாக சிறைத் தண்டனை

கோலாலம்பூர்: திருத்தப்பட்ட சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு கடுமையான அபராதம் விதிக்க எந்தவொரு காலத் தாமதமும் இருக்காது என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் இன்று தெரிவித்தார். இது...

ஜேபிஜே அபராதங்களுக்கு 70 விழுக்காடு தள்ளுபடி

கோலாலம்பூர்: சுதந்திர மாதத்தை முன்னிட்டு ஆகஸ்டு 1-31 வரை சாலை போக்குவரத்துத் துறை (ஜேபிஜே), ஸ்பாட் ஆகிய அபராதங்களுக்கு 70 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா...

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் திருத்தங்கள் திங்கட்கிழமை (ஜூலை 27) முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொள்கை அடிப்படையில் சாலைப் போக்குவரத்து சட்டத்தைத் திருத்த ஒப்புதல்

கோலாலம்பூர்: 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தை, குறிப்பாக பிரிவு 41 முதல் பிரிவு 45 வரை திருத்துவதற்கு அரசாங்கம் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளது. மது, போதைப்பொருள் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றின்...

குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது

மது அருந்தி வாகனம் செலுத்துவோருக்கு  கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான அனைத்து முன்மொழியப்பட்ட திருத்தங்களையும் போக்குவரத்து அமைச்சகம் இறுதி செய்துள்ளது.

குடிபோதை தவிர்த்து வேறு குற்றங்களுக்கான தண்டனையும் திருத்தப்படும்

குடிபோதை தவிர்த்து வேறு குற்றங்களுக்கான தண்டனையும் திருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்லூரிக்கு 58 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டது

துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்லூரி (TAR UC) உயர் கல்வி நிறுவனத்திற்கு 58 மில்லியன் ரிங்கிட்டை திருப்பிக் கொடுத்த அரசுக்கு அதன் தலைவர் லீ ஸ்ஸே வீ நன்றி தெரிவித்துள்ளார்.