Home Tags ஹிண்ட்ராப் (*)

Tag: ஹிண்ட்ராப் (*)

சிலை உடைப்பிற்கும், ஜாகிர் நாயக் சொற்பொழிவிற்கும் தொடர்பிருக்கலாம் – ஹிண்ட்ராப் கூறுகின்றது!

கோலாலம்பூர் - ஈப்போவில் இந்து ஆலயம் ஒன்றில் நேற்று மர்ம நபரால் தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து ஹிண்ட்ராப் அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

“நான் ஹிண்ட்ராபைக் கண்டு அஞ்சவில்லை” – ஜாகிர் நாயக் கருத்து!

மலாக்கா - இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த இஸ்லாம் மத போதகரான டாக்டர் ஜாகிர் நாயக், மலேசியா வருகை புரிந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிண்ட்ராப் உட்பட மலேசியாவின் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம்...

பெர்சே 4 பேரணிக்கு ஆதரவு கொடுங்கள் – இந்தியர்களுக்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்

கோலாலம்பூர் - எதிர்வரும் ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பெர்சே 4.0 பேரணிக்கு, ஹிண்ட்ராப் ஆதரவு தெரிவிப்பதாக அவ்வியக்கத்தின் ஆலோசகர் என்.கணேசன் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சசிகுமாரின் மரண விசாரணையில் நீதித் துறை தயக்கம் ஏன்? – ஹிண்ட்ராப் வேத மூர்த்தி!

கோலாலம்பூர், ஜூன் 12 – சிறைச்சாலையில் சசிகுமார் மரணமடைந்து இரண்டு வாரங்களாகி விட்ட நிலையில், நீதி துறையோ, சட்டத்துறைத் தலைவரோ மரண விசாரணை நடத்துவதற்கு இன்னும் முன் வராதது குறித்து ஹிண்ட்ராப் தனது...

சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா? – ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி!

கோலாலம்பூர், ஜூன் 3 - அண்மையில் நமது சமுதாயம் சம்பந்தப்பட்ட சில விவகாரங்கள் குறித்து கருத்துரைத்துள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, "நம் நாட்டின் சட்ட அமைப்பு நம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளில்...

“ஹிண்ட்ராப் ஒப்பந்தம் குறித்து பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும்” – கணேசன்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - ஹிண்ட்ராப் - தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன ஆனது என்பதற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பதிலளிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் ஆலோசகர்...

இயந்திர பாலாபிஷேகம்: பக்தர்களையும் சமயத்தையும் சிறுமை படுத்தி விட்டனர் – ஹிண்ட்ராஃப் கண்டனம்!

கோலாலம்பூர், ஜனவரி 27 - பத்துமலை தைப்பூசத் திருவிழாவில், இயந்திரம் மூலம் பாலாபிஷேகம் செய்யும் ஏற்பாட்டை செய்து பக்தர்களுக்கு சங்கடத்தையும் , சமயத்தை இழிவு படுத்தும் விதமாக கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம்...

“விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும்” – வேதமூர்த்தி

கோலாலம்பூர், நவம்பர் 8 - விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உடனே விசாரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று ஹிண்ட்ராஃப் சார்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில்...

தேசிய முன்னணியுடன் தேனிலவு முடிந்தது ஏன்? நஜிப் சொன்னபடி நடக்கவில்லை – ஹிண்ட்ராப் விளக்கம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், பிப்ரவரி 9 – தேசிய முன்னணியுடனான தனது தேனிலவை – பிள்ளை ஏதும் பிறக்கக்கூடிய அறிகுறிகள் ஏதும் தென்படாத...

நெல்சன் மண்டேலாவின் மறைவை அனுசரிக்கும் இரங்கல் கூட்டம்!

கோலாலம்பூர், டிச 12 - தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவை அனுசரிக்கும் விதமாக ஹிண்ட்ராப் இயக்கம் ஏற்பாட்டில் இரங்கல் கூட்டம் இன்று இரவு நடைபெறவுள்ளது. இது குறித்து ஹிண்ட்ராப் தேசிய ஊடக தொடர்பாளர்...