Tag: அன்வார் இப்ராகிம்
“அன்வாரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” – மகாதீர் அறைகூவல்
கோலாலம்பூர் – எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என துன் மகாதீர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
அமெரிக்காவின் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் கிம்பர்லி மொட்லி நேற்று...
அன்வாருக்கு 951,260.30 ரிங்கிட் இழப்பீடு வழங்கினார் பபகொமா!
கோலாலம்பூர் - அவதூறு வழக்கு ஒன்றில், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு, வலைப்பதிவாளர் பபகொமா என்ற வான் அஸ்ரி, 951,260.30 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்...
அன்வாரைச் சந்தித்தார் துணைப் பிரதமர்!
கோலாலம்பூர் - தலைநகர் பொது மருத்துவமனையில் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை முடிந்து, தற்போது குணமடைந்து வரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை, பிரதமர் நஜிப் சந்தித்ததைத் தொடர்ந்து, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும்...
அன்வாருடன் கைகோர்த்திருக்கும் நான் சந்தர்ப்பவாதியா? – தந்தி டிவிக்கு மகாதீர் நேர்காணல்!
கோலாலம்பூர் – முன்னாள் மலேசியப் பிரதமரும், மலேசியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் பெற்றவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தந்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு...
அரசியல் அதிர்ச்சி! அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார் நஜிப்!
கோலாலம்பூர் - மலேசிய அரசியல் அரங்கில் மற்றொரு திருப்புமுனையாகவும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாகவும், இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மாவுடன் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு...
அன்வாருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது!
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நேற்று காலை தொடங்கிய அறுவை சிகிச்சை மதியம்...
“அன்வாருக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும்” – துணைப் பிரதமர் உறுதி
கோலாலம்பூர் - தோளில் ஏற்பட்ட காயம் தொடர்பாக கடந்த சில காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் பிகேஆரின் நிரந்தரத் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிமிற்கு சிறந்த சிகிச்சை...
ஷாபிக்கு எதிரான அன்வார் வழக்கு நிராகரிப்பு!
கோலாலம்பூர் – ஓரினப்புணர்சி வழக்கில், டான்ஸ்ரீ டாக்டர் முகமட் ஷாபிக்கு, 9.5 மில்லியன் ரிங்கிட் அளிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம்...
நவம்பர் 12-ம் தேதி அன்வாருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை!
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு வரும் நவம்பர் 12-ம் தேதி, தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை விடுத்திருக்கின்றனர்.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இந்த அறுவை...
அன்வார் விடுதலைக்கான நேரம் நெருங்குகிறது: நூருல் இசா
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 1,000 நாட்கள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில், எதிர்கட்சித்...