Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ‘செராஸ் ரிஹேபிலிடேஷன் ஹாஸ்பிட்டல்’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று புதன்கிழமை சந்திப்பதாய் அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று...

அன்வாரை மருத்துவமனையில் சந்திக்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (7 ஜனவரி 2018) நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்ட துன் மகாதீர் நாளை புதன்கிழமை செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை...

“என்னை ஏற்றுக்கொள்வது அன்வாருக்கு அவ்வளவு எளிதல்ல” – மகாதீர் உருக்கம்

‌ஷா ஆலம் - நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஷா ஆலமில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாநாட்டில், 14-வது பொதுத்தேர்தலில் எதிர்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், துணைப் பிரதமர்...

அன்வாரை முன்கூட்டியே நீதிமன்றம் விடுதலை செய்தால் அம்முடிவை அரசாங்கம் மதிக்கும்

ஷா ஆலாம் – தற்போது சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் ஜூன் 11-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ வான் அசிசா அறிவித்திருக்கிறார். அதன் தொடர்பில் இன்று...

3 சட்டங்களின் அமுலாக்கத்தை எதிர்த்து அன்வார் வழக்கு

புத்ரா ஜெயா – தற்போதை சிறைவாசம் அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், 3 சட்டங்களின் அமுலாக்கத்தை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்த 3 சட்டங்களும் மலேசிய அரசியல்...

‘அன்வாரால் பாதிக்கப்பட்டவன் நான்’ – மகாதீருக்கு சைஃபுல் நினைவுறுத்தல்!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை விடுதலை செய்வதற்கு துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து அன்வாரின் முன்னாள் உதவியாளர் சைஃபுல் புகாரி அஸ்லான் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது...

அன்வாரைச் சந்திக்க அனுமதி மறுப்பு: கேள்வி எழுப்பும் அமெரிக்க வழக்கறிஞர்!

கோலாலம்பூர் - சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்திக்கத் தனக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வழக்கறிஞர் கிம்பெர்லி மோட்லி, துணை...

“அன்வாரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” – மகாதீர் அறைகூவல்

கோலாலம்பூர் – எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என துன் மகாதீர் அறைகூவல் விடுத்திருக்கிறார். அமெரிக்காவின் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் கிம்பர்லி மொட்லி நேற்று...

அன்வாருக்கு 951,260.30 ரிங்கிட் இழப்பீடு வழங்கினார் பபகொமா!

கோலாலம்பூர் - அவதூறு வழக்கு ஒன்றில், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு, வலைப்பதிவாளர் பபகொமா என்ற வான் அஸ்ரி, 951,260.30 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்...

அன்வாரைச் சந்தித்தார் துணைப் பிரதமர்!

கோலாலம்பூர் - தலைநகர் பொது மருத்துவமனையில் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை முடிந்து, தற்போது குணமடைந்து வரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை, பிரதமர் நஜிப் சந்தித்ததைத் தொடர்ந்து, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும்...