Tag: அன்வார் இப்ராகிம்
1998-இல் அன்வாரின் குழந்தைகளுக்காக நான் கவலைப்பட்டேன் – மரினா மகாதீர்
சிங்கப்பூர் – 1998-ஆம் ஆண்டில் அப்போது துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது தந்தையின் முடிவால் சிறை சென்றபோது, அன்வாரின் குழந்தைகள் குறித்துத் தான் மிகவும் கவலைப்பட்டதாக மரினா மகாதீர்...
“அன்வார் மீது நான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது” – மனம் மாறும் மகாதீர்
கோலாலம்பூர் – கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது 1998-ஆம் ஆண்டில் அப்போதைய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது தான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது, அது தவறானது என துன் மகாதீர்...
தண்டனையை இரத்து செய்யக் கோரும் அன்வார் மனு தள்ளுபடி
கோலாலம்பூர் – தனக்கு விதிக்கப்பட்ட ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு மீதான தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்...
சிகிச்சை முடிந்து அன்வார் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்
கோலாலம்பூர் – இதயத் துடிப்பு குறைந்த காரணத்தால் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் இருதய அவசரச் சிகிச்சை (சிசியு) பிரிவில் அனுமதிக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது...
இதயத் துடிப்பு குறைந்ததால் அன்வாருக்கு சிசியு பிரிவில் சிகிச்சை!
கோலாலம்பூர் - சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், வலது தோள் பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை மற்றும் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனை ஆகியவற்றில்...
அன்வாருக்கு மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை!
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு, நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
நேற்று காலை 10 மணியளவில்,...
உருமாற்றத்தில் மகாதீர் உறுதியாக இருக்கிறார் – அன்வார் நம்பிக்கை!
கோலாலம்பூர் - முன்னாள் ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகபி போல் துன் டாக்டர் மகாதீர் முகமது இருக்கப் போவதில்லை என்றும், உருமாற்றத்தைக் கொண்டு வர மகாதீர் உறுதியாக இருக்கிறார் என்றும் முன்னாள் எதிர்கட்சித்...
“2 ஆண்டுகள் பிரதமராகத் தாக்குப் பிடிப்பேன், அன்வாருக்கு விட்டுக் கொடுப்பேன்” – மகாதீர் நம்பிக்கை
கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றினால் பிரதமராக சுமார் இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடித்துத் தன்னால் பணியாற்ற முடியும் என துன் மகாதீர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஜப்பானியப் பத்திரிக்கை...
“பிரதமர் மட்டும் குற்றவாளி அன்வாரைச் சந்தித்தது ஏன்?” – சுரேந்திரன் கேள்வி
கோலாலம்பூர் – செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை புதன்கிழமை (10 ஜனவரி 2018) சந்திக்கச் சென்ற மகாதீருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் துணை உள்துறை அமைச்சர் நூர்...
அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு ஏன்? – நூர் ஜஸ்லான் விளக்கம்!
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமாக இருந்தாலும், எந்த ஒரு சிறைக் கைதியாக இருந்தாலும், யாராவது அவர்களைச் சந்திக்க விரும்பினால் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என...