Tag: அன்வார் இப்ராகிம்
அன்வார்: “மகாதீருக்கு நன்றி! அமைச்சரவையில் இடம்பெற அவசரமில்லை”
கோலாலம்பூர் - இன்று பிற்பகலில் தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது விடுதலைக்கு அனைத்து வகைகளிலும் துணை நின்ற பிரதமர் துன் மகாதீருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன்...
அன்வார் விடுதலை: மாமன்னருக்கு அன்வார் நன்றி
கோலாலம்பூர் - இன்று காலை 11.30 மணியளவில் செராஸ் மறு வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கிருந்து உடனடியாக மாமன்னரின் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு மாமன்னருடன் ஒரு மணி நேரம்...
அன்வார் விடுதலை: மாமன்னருடன் 1 மணி நேரம் சந்திப்பு
கோலாலம்பூர் - இன்று காலை 11.30 மணியளவில் செராஸ் மறு வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கிருந்து புறப்பட்டு உடனடியாக மாமன்னரின் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு மாமன்னருடன் ஒரு மணி...
அன்வார் விடுதலை: மலேசியாவின் வரலாற்றுபூர்வ நாள்!
கோலாலம்பூர் – நாம் காண்பது கனவா? நனவா? என நம்மை கிள்ளிப் பார்த்துக் கேட்டுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
அந்த அளவுக்கு நம்ப முடியாத அளவில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
மன்னிப்பு வாரியம் இன்று காலை கூடி...
அன்வார் விடுதலையானார்!
கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், செராஸ் மறுவாழ்வு மையத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது பேரரசர் சுல்தான் முகமது V-ஐச் சந்திப்பதற்காக இஸ்தானா...
“அன்வாரைப் பிரதமராக்க நாங்கள் அவசரப்படவில்லை” – வான் அசிசா
கோலாலம்பூர் - ஒருசில தரப்புகள் கூறி வருவதைப் போல் இன்று புதன்கிழமை விடுதலையாகப் போகும் தனது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை பிரதமராக்க நாங்கள் அவசரப்படவில்லை என பிகேஆர் கட்சித் தலைவி வான்...
மூன்றாண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக அன்வாரின் பொதுக் கூட்டம்
பெட்டாலிங் ஜெயா - நாளை புதன்கிழமை காலை 11.00 மணியளவில் கூடும் அரச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் அன்வார் இப்ராகிமுக்கான அரச மன்னிப்பு பரிசீலிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பிற்பகலில்...
அன்வார் இப்ராகிம் புதன்கிழமை விடுதலை
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீதான அரச மன்னிப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு, நாளை புதன்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளை வரலாற்று பூர்வ தினமாகப்...
புதன்கிழமை அன்வாரைச் சந்தித்து பொதுமன்னிப்பு வழங்குகிறார் பேரரசர்!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க முழு அனுமதி வழங்கிய பேரரசர் சுல்தான் முகமது V, அதற்கான சந்திப்பை நாளை புதன்கிழமை காலை 11 மணியளவில் நடத்தும்படி கூறியிருக்கிறார்.
முன்னதாக இச்சந்திப்பு...
“மகாதீர் தலைமைத்துவத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்போம்” – அன்வார் அறிக்கை
கோலாலம்பூர் – துன் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் அனைவரும் முழுமையாக அணிவகுத்து நிற்கிறோம் என்றும் அவருடைய தலைமைத்துவதற்கு உறுதியான, நிலையான ஒத்துழைப்பை வழங்கி வருவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மருத்துவமனையில்...