Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வாருடன் கைகோர்த்திருக்கும் நான் சந்தர்ப்பவாதியா? – தந்தி டிவிக்கு மகாதீர் நேர்காணல்!

கோலாலம்பூர் – முன்னாள் மலேசியப் பிரதமரும், மலேசியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் பெற்றவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தந்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு...

அரசியல் அதிர்ச்சி! அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார் நஜிப்!

கோலாலம்பூர் - மலேசிய அரசியல் அரங்கில் மற்றொரு திருப்புமுனையாகவும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாகவும், இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மாவுடன் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு...

அன்வாருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நேற்று காலை தொடங்கிய அறுவை சிகிச்சை மதியம்...

“அன்வாருக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும்” – துணைப் பிரதமர் உறுதி

கோலாலம்பூர் - தோளில் ஏற்பட்ட காயம் தொடர்பாக கடந்த சில காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் பிகேஆரின் நிரந்தரத் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிமிற்கு சிறந்த சிகிச்சை...

ஷாபிக்கு எதிரான அன்வார் வழக்கு நிராகரிப்பு!

கோலாலம்பூர் – ஓரினப்புணர்சி வழக்கில், டான்ஸ்ரீ டாக்டர் முகமட் ஷாபிக்கு, 9.5 மில்லியன் ரிங்கிட் அளிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம்...

நவம்பர் 12-ம் தேதி அன்வாருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு வரும் நவம்பர் 12-ம் தேதி, தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை விடுத்திருக்கின்றனர். கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இந்த அறுவை...

அன்வார் விடுதலைக்கான நேரம் நெருங்குகிறது: நூருல் இசா

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 1,000 நாட்கள் சிறையில் கழித்துவிட்டதாகவும், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில், எதிர்கட்சித்...

அன்வார் தான் பிரதமர் – அமனா தீர்மானம்!

அலோர் ஸ்டார் - 14-வது பொதுத்தேர்தலில், எதிர்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் பதவியேற்க வேண்டும் என பார்ட்டி அமனா நெகாரா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அமனா தேசிய மாநாட்டின்...

பக்காத்தான் வெற்றி பெற்றால் கிட் சியாங் தான் பிரதமர்: அமைச்சர் ஆரூடம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தான் பிரதமராகப் பதவியேற்பார் என பிரதமர் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான்...

கைரி, அன்வாருக்கு 210 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

கோலாலம்பூர் - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் குறித்து சில தகாத வார்த்தைகளை சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்னர், லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பயன்படுத்திய...