Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

சிறை செல்லும் வழியில் அன்வார் கார் விபத்து!

கோலாலம்பூர் - சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இரத்த அழுத்தம் காரணமாக, கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சை முடிந்து...

“அன்வார் நிலைமை சீராக உள்ளது” – வான் அசிசா அறிக்கை

கோலாலம்பூர் – உயர் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது துணைவியாரும் பக்காத்தான் ஹரப்பான் தலைவருமான...

மருத்துவமனையில் வான் அசிசா! அன்வார் சந்தித்தார்!

கோலாலம்பூர் – சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் உடல் நலம் குன்றி கோலாலம்பூர் அல் இஸ்லாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதைத்...

அன்வார் இப்ராகிம் மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், உயர் இரத்த அழுத்தம் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஹராப்பான் ஆலோசகர் அன்வார் தான்: மகாதீருக்கு அஸ்மின் நினைவுறுத்து!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு நினைவுறுத்தியிருக்கிறார். இது குறித்து இன்று வியாழக்கிழமை...

மக்கள் விரும்பினால் அன்வாரைப் பிரதமராக ஏற்றுக் கொள்வேன்: மகாதீர்

கோலாலம்பூர் - அன்வார் தான் பிரதமராக வேண்டுமென மக்கள் விரும்பும் பட்சத்தில் அவரைப் பிரதமராக ஏற்றுக் கொள்ளத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். இன்று செவ்வாய்க்கிழமை...

அன்வாரை விடுவிக்கும் நடவடிக்கையில் மகாதீர்!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து விடுவிக்கத் தேவையான ஏற்பாடுகளை இன்னும் 1 வாரத்தில் தொடங்கவிருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். ஓரினப்புணர்ச்சி...

அன்வாரைப் பிரதமராக்குவேன் – மகாதீர் அறிவிப்பு!

கோலாலம்பூர் - அன்வாருக்கு எதிராக நடைபெற்ற ஓரினப்புணர்ச்சி வழக்கில் நியாயமான அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றவில்லை என்றும், அதன் காரணமாகவே அவர் சிறையில் தள்ளப்பட்டார் என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது...

வெற்றிக்குப் பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தை: வான் அசிசா

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், அன்வாருக்குப் பதிலாக பக்காத்தான்...

பிரதமர் பதவிக்கு மகாதீர்: அன்வாரின் கருத்து என்ன தெரியுமா?

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஒருமித்தக் கருத்து தேவை என சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார். 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்...