Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

மகாதீர்-அன்வார் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் சந்திப்பு!

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை தான் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வந்திருந்த டத்தோஸ்ரீ அன்வார்...

அன்வாருக்காக அரச மன்னிப்பு கேட்க குடும்பத்தினர் சைபுலை அணுகினரா?

கோலாலம்பூர் – தன்னை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக சைபுல் புகாரி அஸ்லான் குற்றச்சாட்டுகள் சுமத்தியதைத் தொடர்ந்து தற்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அன்வார் இப்ராகிமின் குடும்ப உறுப்பினர்கள் தன்னை அணுகி,...

“சிறை உணவு காரணமாக உடல் இளைத்து விட்டேன்” – அன்வார் பத்திரிக்கையாளர்களிடம் குமுறல்!

ஜோர்ஜ் டவுன் – கடந்த திங்கட்கிழமை (9 ஜனவரி) நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எதிராகத் தான் தொடுத்திருந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக இங்குள்ள பினாங்கு உயர் நீதிமன்றம் வந்த டத்தோஸ்ரீ அன்வார்...

“எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அநீதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்” – நீதிமன்றத்தில் அன்வார் அறைகூவல்

ஜோர்ஜ் டவுன் – நேற்று திங்கட்கிழமை இங்குள்ள உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றுக்காக சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்க்ட்சித் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் அநீதிகள் தடுத்து...

அடுத்த பிரதமர்: பெரும்பான்மை இந்தியர்களின் தேர்வு அன்வார் இப்ராகிம்!

கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவில் இயங்கும் இன்ஸ்டிடியூட் டாருல் எஹ்சான் என்ற மையம் நடத்திய ஆய்வில் பெரும்பான்மை இந்தியர்கள் அடுத்த பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான் வரவேண்டும் என விரும்புகின்றனர்...

“மலேசிய ஜனநாயகத்திற்காக சிறையில் இருக்கின்றேன்” – பிரிட்டிஷ் பத்திரிக்கைக்கு அன்வார் கடிதம்!

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு ஜனநாயகம் மிகவும் தேவைப்படுகின்றது, அந்த நம்பிக்கைக்காகத்தான் நான் சிறையில் இருக்கின்றேன் – இருந்தாலும் எனது நம்பிக்கைகளை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரிட்டிஷ்...

அன்வார் இப்ராகிம் தீர்ப்பு – முக்கிய அம்சங்கள் என்ன?

புத்ரா ஜெயா – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனக்கு எதிராக வழங்கப்பட்ட கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென தொடுத்திருந்த விண்ணப்பத்தை இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு...

“இது முடிவல்ல” – தீர்ப்பு குறித்து அன்வார் கருத்து!

கோலாலம்பூர் - தனது மறு ஆய்வு மனுவை இன்று புதன்கிழமை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இதோடு தனது...

அன்வாரின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

கோலாலம்பூர்  - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யும் படி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று...

அன்வார் விடுதலையாவாரா? – புதன்கிழமை தெரியும்!

கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை...