Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அநீதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்” – நீதிமன்றத்தில் அன்வார் அறைகூவல்

ஜோர்ஜ் டவுன் – நேற்று திங்கட்கிழமை இங்குள்ள உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றுக்காக சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்க்ட்சித் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் அநீதிகள் தடுத்து...

அடுத்த பிரதமர்: பெரும்பான்மை இந்தியர்களின் தேர்வு அன்வார் இப்ராகிம்!

கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவில் இயங்கும் இன்ஸ்டிடியூட் டாருல் எஹ்சான் என்ற மையம் நடத்திய ஆய்வில் பெரும்பான்மை இந்தியர்கள் அடுத்த பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான் வரவேண்டும் என விரும்புகின்றனர்...

“மலேசிய ஜனநாயகத்திற்காக சிறையில் இருக்கின்றேன்” – பிரிட்டிஷ் பத்திரிக்கைக்கு அன்வார் கடிதம்!

கோலாலம்பூர் - மலேசியாவுக்கு ஜனநாயகம் மிகவும் தேவைப்படுகின்றது, அந்த நம்பிக்கைக்காகத்தான் நான் சிறையில் இருக்கின்றேன் – இருந்தாலும் எனது நம்பிக்கைகளை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரிட்டிஷ்...

அன்வார் இப்ராகிம் தீர்ப்பு – முக்கிய அம்சங்கள் என்ன?

புத்ரா ஜெயா – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனக்கு எதிராக வழங்கப்பட்ட கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென தொடுத்திருந்த விண்ணப்பத்தை இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு...

“இது முடிவல்ல” – தீர்ப்பு குறித்து அன்வார் கருத்து!

கோலாலம்பூர் - தனது மறு ஆய்வு மனுவை இன்று புதன்கிழமை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இதோடு தனது...

அன்வாரின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

கோலாலம்பூர்  - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யும் படி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று...

அன்வார் விடுதலையாவாரா? – புதன்கிழமை தெரியும்!

கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை...

அன்வார் வழக்கின் வாதங்கள் என்ன? விடுதலையாவாரா?  – ஒரு பார்வை!

புத்ரா ஜெயா – மலேசிய நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடந்து முடிந்த, முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மேல்முறையீட்டு விசாரணை, அவரது ஆதரவாளர்களிடத்திலும், பிகேஆர்...

மகாதீர்-அன்வார் இணைந்து கையெழுத்திட்டு கூட்டறிக்கை!

கோலாலம்பூர் – அரசியலில் பரமை வைரிகளான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டும், முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இணைந்து கையெழுத்திட்டு, தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் குறித்து கூட்டறிக்கை ஒன்றை...

மகாதீர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – நூருல் இசா வலியுறுத்து!

கோலாலம்பூர் - கடந்த 1998-ம் ஆண்டு, தனது தந்தை மீது ஓரினப்புணர்ச்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்கான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என  ...