Tag: அன்வார் இப்ராகிம்
பாஸ்-பிகேஆர் உறவு முறிவின் காரணம் என்ன? – அன்வார் கேள்வி!
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவை பாஸ் கட்சி முறித்துக் கொண்டது குறித்து சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், பிகேஆர் ஆலோசகருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஷரியா சட்டத்தில்...
குற்றத்தை இரத்து செய்ய அன்வார் மீண்டும் வழக்கு!
கோலாலம்பூர் - தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஓரினப் புணர்ச்சி குற்றத்தை இரத்து செய்ய புதியதொரு சட்டப் போராட்டத்தைத் தற்போது சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் தொடங்குகிறார்.
இந்த முறை மோசடியைக் காரணமாக வைத்து...
“அன்வார் விடுதலைக்கு நான் துணை நிற்பேன்” – மகாதீர்
ஷா ஆலாம் – தனது முன்னாள் அரசியல் எதிரியான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது மக்கள் விருப்பம் என்றால், அதற்குத் துணை நிற்கவும், அதைச் செயல்படுத்தவும் தயார் என முன்னாள்...
வான் அசிசாவை மருத்துவமனையில் சந்தித்தார் அன்வார்!
கோலாலம்பூர் - அல் இஸ்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை, அவரது கணவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை இரவு...
“அன்வாரை விடுதலை செய்யுங்கள்” – வழக்கறிஞர்கள் அரசாங்கத்திற்குக் கடிதம்!
கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள், அவர் ஓரினப் புணர்ச்சி குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, அரசாங்கத்திற்கு...
மகாதீர்-அன்வார் இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் சந்திப்பு!
கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை தான் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வந்திருந்த டத்தோஸ்ரீ அன்வார்...
அன்வாருக்காக அரச மன்னிப்பு கேட்க குடும்பத்தினர் சைபுலை அணுகினரா?
கோலாலம்பூர் – தன்னை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக சைபுல் புகாரி அஸ்லான் குற்றச்சாட்டுகள் சுமத்தியதைத் தொடர்ந்து தற்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
அன்வார் இப்ராகிமின் குடும்ப உறுப்பினர்கள் தன்னை அணுகி,...
“சிறை உணவு காரணமாக உடல் இளைத்து விட்டேன்” – அன்வார் பத்திரிக்கையாளர்களிடம் குமுறல்!
ஜோர்ஜ் டவுன் – கடந்த திங்கட்கிழமை (9 ஜனவரி) நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எதிராகத் தான் தொடுத்திருந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக இங்குள்ள பினாங்கு உயர் நீதிமன்றம் வந்த டத்தோஸ்ரீ அன்வார்...
“எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அநீதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்” – நீதிமன்றத்தில் அன்வார் அறைகூவல்
ஜோர்ஜ் டவுன் – நேற்று திங்கட்கிழமை இங்குள்ள உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றுக்காக சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்க்ட்சித் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் அநீதிகள் தடுத்து...
அடுத்த பிரதமர்: பெரும்பான்மை இந்தியர்களின் தேர்வு அன்வார் இப்ராகிம்!
கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவில் இயங்கும் இன்ஸ்டிடியூட் டாருல் எஹ்சான் என்ற மையம் நடத்திய ஆய்வில் பெரும்பான்மை இந்தியர்கள் அடுத்த பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான் வரவேண்டும் என விரும்புகின்றனர்...