Tag: அன்வார் இப்ராகிம்
“மலேசிய ஜனநாயகத்திற்காக சிறையில் இருக்கின்றேன்” – பிரிட்டிஷ் பத்திரிக்கைக்கு அன்வார் கடிதம்!
கோலாலம்பூர் - மலேசியாவுக்கு ஜனநாயகம் மிகவும் தேவைப்படுகின்றது, அந்த நம்பிக்கைக்காகத்தான் நான் சிறையில் இருக்கின்றேன் – இருந்தாலும் எனது நம்பிக்கைகளை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரிட்டிஷ்...
அன்வார் இப்ராகிம் தீர்ப்பு – முக்கிய அம்சங்கள் என்ன?
புத்ரா ஜெயா – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனக்கு எதிராக வழங்கப்பட்ட கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென தொடுத்திருந்த விண்ணப்பத்தை இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு...
“இது முடிவல்ல” – தீர்ப்பு குறித்து அன்வார் கருத்து!
கோலாலம்பூர் - தனது மறு ஆய்வு மனுவை இன்று புதன்கிழமை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இதோடு தனது...
அன்வாரின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!
கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யும் படி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று...
அன்வார் விடுதலையாவாரா? – புதன்கிழமை தெரியும்!
கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை...
அன்வார் வழக்கின் வாதங்கள் என்ன? விடுதலையாவாரா? – ஒரு பார்வை!
புத்ரா ஜெயா – மலேசிய நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடந்து முடிந்த, முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மேல்முறையீட்டு விசாரணை, அவரது ஆதரவாளர்களிடத்திலும், பிகேஆர்...
மகாதீர்-அன்வார் இணைந்து கையெழுத்திட்டு கூட்டறிக்கை!
கோலாலம்பூர் – அரசியலில் பரமை வைரிகளான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டும், முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இணைந்து கையெழுத்திட்டு, தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் குறித்து கூட்டறிக்கை ஒன்றை...
மகாதீர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – நூருல் இசா வலியுறுத்து!
கோலாலம்பூர் - கடந்த 1998-ம் ஆண்டு, தனது தந்தை மீது ஓரினப்புணர்ச்சி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்கான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என ...
அன்வாரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? – விளக்கம் கேட்கிறார் கிம்பர்லி!
புத்ராஜெயா - தன்னுடைய கட்சிக்காரரைச் சந்திக்க தான் ஏன் அனுமதிக்கப்படவில்லை? என்பதை உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் புதிய அனைத்துலக வழக்கறிஞரான கிம்பெர்லி மோட்லி வலியுறுத்தியுள்ளார்.
சுங்கை பூலோ...
அன்வாருக்கு வாதாட அனைத்துலகப் புகழ் அமெரிக்க வழக்கறிஞர்!
புத்ரா ஜெயா – தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதித்து, அவரது ஓரினப் புணர்ச்சி சம்பந்தப்பட்ட வழக்குகளில் இனி வழக்காட, அனைத்துலக அளவில்...