Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் கடிதம் எழுதிய போதிலும் மக்கள் பிரகடனத்திற்கு ஜசெக தொடர்ந்து ஆதரவு!

கோலாலம்பூர் - மக்கள் பிரகடனம் குறித்தும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டுடன் பணியாற்றுவதும் குறித்தும், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்மறையான கருத்துக்களை கடிதம் வாயிலாக வெளியிட்டார். என்றாலும்,...

‘அன்வாரின் கடிதம்’ தொடர்பில் மௌனம் காக்கும் வான் அசிசா!

கோலாலம்பூர் - மக்கள் பிரகடனம் பற்றிய அன்வாரின் 8 பக்கக் கடிதம் குறித்து அவரது மனைவியும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா மௌனம் காத்து வருகின்றார். இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள்...

மக்கள் பிரகடனம் குறித்து பிகேஆர் தலைவர்களுக்கு அன்வார் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - மகாதீரின் மக்கள் பிரகடனம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மக்கள் பிரகடனம் குறைபாடு கொண்டது என்றும், சீர்திருத்த நோக்கத்தில் முறையற்றது என்றும் விமர்சித்துள்ளார். இது...

அன்வார் உடல்நிலை மோசமடையவில்லை – பெபாஸ் அன்வார் தகவல்!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்றும், அவர் இயல்பான நிலையில் தான் இருக்கிறார் என்றும் பெபாஸ் அன்வார் இயக்கம் தெரிவித்துள்ளது. நேற்று அன்வாருக்கு...

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அன்வார் மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர் - உயர் இரத்த அழுத்தம் காரணமாக, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சுங்கை பூலோ சிறையிலிருந்து மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞரும், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான...

அன்வாருக்கு வயதாகிவிட்டதால் பிரதமராக முடியாது – மகாதீர் கருத்து!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மிகவும் வயதாகிவிட்டதால், அவர் பிரதமராக பதவி ஏற்க இயலாது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். ‘தி...

நல்லாவுக்கு எதிரான 100 மில்லியன் வழக்கு – அன்வார் வாபஸ் பெற்றார்!

கோலாலம்பூர் – முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போது சிறைவாசம் புரிந்து வருபவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், செனட்டரும் தனது முன்னாள் நண்பருமான டத்தோ எஸ்.நல்லகருப்பனுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டுள்ளார். இந்த...

நஜிப்புக்கு எதிரான போராட்டத்தில் மகாதீருக்கு அன்வார் இப்ராகிம் ஆதரவு!

  கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து வெளியேறியிருக்கும் துன் மகாதீர், அம்னோ-தேசிய முன்னணிக்கு எதிராகவும், பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகளை ஒன்றிணைக்கும் மாபெரும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கின்றார். மலேசிய அரசியலில் ஒரு...

செய்த தவறுக்காக அன்வார் சிறையில் வருந்த வேண்டும் – சைபுல்

கோலாலம்பூர் - தான் செய்த தவறை எண்ணி சிறையில் இருக்கும் காலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருந்த வேண்டும் என சைபுல் புகாரி அஸ்லான் (படம்) தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை அன்வார்...

அன்வாருக்கு வயசாகிவிட்டதா? – நூருல் இசா கூறுவது என்ன?

கோலாலம்பூர் - அன்வாருக்கு வயசாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி, அவரை எதிர்கட்சிகளின் தலைவர் என்ற அந்தஸ்த்தில் இருந்து நீக்கிவிட முடியாது  என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் தேசிய உதவித்...