Tag: அன்வார் இப்ராகிம்
மகாதீரிடம் காவல்துறை விசாரணை: அன்வார் கவலை
கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது தமக்கு கவலை அளித்திருப்பதாக சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராகவும், அதன் தலைவர்களுக்கு எதிராகவும் பேசுபவர்களையும், துன் மகாதீரையும்...
சமரச முயற்சி தோல்வி: உத்துசான், டிவி3-க்கு எதிரான அன்வார் வழக்கு விசாரணைக்குச் செல்கிறது!
கோலாலம்பூர் - லகாட் டத்து ஊடுருவலில் தன்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக உத்துசான் மலாயு பெர்ஹாட் நிறுவனம், அதன் தலைமை நிர்வாகி, டிவி3, மீடியா பிரைம் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் சஹாருதின் லத்தீப்...
அன்வாரை விடுதலை செய்ய ஐநா வலியுறுத்தல்!
கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை ஆணையத்தின் கீழ்...
‘அன்வாருக்கு அவசர சிகிச்சைகள் காரணமின்றி தாமதம்’
கோலாலம்பூர் - அன்வாருக்கு வழங்க வேண்டிய அவசர சிகிச்சைகள் காரணமின்றி தாமதப்படுத்தப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தோள்பட்டை வலிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவிற்குத் தலைமை...
அன்வாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது: சுகாதார அமைச்சு விளக்கம்!
புத்ரா ஜெயா - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரிய, முறையான மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அன்வாருக்கு 17 மருத்துவ நிபுணர்கள்...
வழக்குகளில் என்னை மூழ்கடிக்கப் பார்க்கிறார் – சாஹிட் மீது அன்வார் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் - தனது 16 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி சட்டப்பூர்வ ஆலோசனைகளைப் பெற உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி அனுமதிக்க மறுக்கிறார் என்று முன்னாள் எதிர்கட்சித்...
“என்னைத் துன்புறுத்துங்கள்; எனது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்” – சாஹிட்டுக்கு அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - சிறையில் தனக்கு விதிக்கப்படும் அதிகமான கட்டுப்பாடுகள் குறித்தும், தனது குடும்பத்தினர், வழக்கறிஞர் என யாரையும் தன்னை சந்திக்க அனுமதிக்காத சிறை நிர்வாகம் குறித்தும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்...
அன்வாரால் பிரதமராக முடியாது – சைட் கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - எதிர்கட்சிகளின் புதிய கூட்டணி அமைந்தாலும், பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் எங்களின் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருப்பதை முன்னாள்...
புதிய பக்காத்தான் கூட்டணி அமைந்தாலும் அன்வார் தான் பிரதமர் – கிட் சியாங்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 'பக்காத்தான் 2.0' அல்லது 'ஹராப்பான் ராயாட்' என்ற புதிய கட்சியாக உருவெடுத்தாலும், பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் எங்களின் தேர்வு என...
நஜிப்புடன் பேச்சுவார்த்தை: அன்வாரின் நிலை குறித்து ஜான் கெர்ரி கவலை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்...